வீண் செலவுகளால் பண விரயம் ஆவதைத் தடுக்க வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!!

வீண் செலவுகளால் பண விரயம் ஆவதைத் தடுக்க வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!! *வாரத்தில் சனி மற்றும் ஞாயிறு என 2 நாட்களுக்கு பைரவர் சன்னதிக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வர நிச்சயம் வீண் விரயங்கள் குறையும். *தினமும் காலையில் எழுந்ததும் வீட்டிற்கு வரும் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட் உணவாக வைத்து வருவதன் மூலம் தேவையற்ற செலவுகள் குறையும். *வெள்ளிக்கிழமை அன்று தண்ணீரில் சிறிது மஞ்சள் தூள், பச்சைக் கற்பூரம், கல் உப்பு … Read more

பணப் பிரச்சனை விடாமல் துரத்துகிறதா? அப்போ இந்த எளிய வழியை பாலோ பண்ணுங்கள்!! உடனடி பலன் கிடைக்கும்!!

பணப் பிரச்சனை விடாமல் துரத்துகிறதா? அப்போ இந்த எளிய வழியை பாலோ பண்ணுங்கள்!! உடனடி பலன் கிடைக்கும்!! நம் வாழவில் பணத்தின் தேவை இன்றியமையாத ஒன்றாகிவிட்டது.பணம் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை என்பது தான் நிதர்சனம்.இன்றைய காலத்தில் வீட்டு செலவுகளை பார்த்துக் கொண்டு சேமிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது.இருந்தும் நம்மில் பலர் கடின முயற்சியால் சிறு தொகையை சேமித்து வருகிறோம். சம்பாதிக்கும் பணம் தான் ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது என்றால் சேமிக்கும் … Read more

இந்த ஒரு பரிகாரத்தை செய்தால் ஒரே மாதத்தில் வருமானம் இரட்டிப்பாகும்!! அனுபவ உண்மை!!

இந்த ஒரு பரிகாரத்தை செய்தால் ஒரே மாதத்தில் வருமானம் இரட்டிப்பாகும்!! அனுபவ உண்மை!! நவீன காலத்தில் வாழக்கையை நடத்துவது என்பது எளிதான காரியம் இல்லை.பணம்,செல்வம் இருந்நதால் தான் ஒரு மனிதன் சமூகத்தில் மரியாதையுடன் நடத்தப்படுகிறான்.அந்தளவிற்கு பணம் மிகவும் முக்கியமானதாகிவிட்டது. இன்றிய காலத்தில் வேலை கிடைப்பது என்பது எளிதற்ற காரியமாகி விட்டது.அதனால் இருக்கும் வேலையை தக்க வைத்து கொள்ளவும்,வருமானம் ஈட்ட வேண்டும் என்பதற்காக நம்முடைய கடின உழைப்பையம் போடுகிறோம்.ஆனால் நமது உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கின்ற என்றால் நிச்சயம் … Read more

வீட்டில் தரித்திரம் நீங்கி செல்வம் பெருக சில வழிகள்!! 100% பலன் கொடுக்கும்!!

வீட்டில் தரித்திரம் நீங்கி செல்வம் பெருக சில வழிகள்!! 100% பலன் கொடுக்கும்!! நம்மில் பலருக்கு கை நிறைய சம்பாதித்தாலும் பண பிரச்சனை,அதன் தேவை அதிகம் இருக்கிறது.சம்பளம் வாங்கிய உடனே தேவையில்லா செலவு ஏற்படுகிறது.எவ்வளவு முயன்றாலும் பணத்தை சேமிக்க முடியவில்லை என்ற வருத்தம் அனைவரிடத்திலும் இருக்கிறது.இதற்கு காரணம் கண் திருஷ்டி மற்றும் வீட்டில் தரித்திரம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு வீட்டில் செல்வம் செழிக்க சில வழிகளை கடைபிடியுங்கள். வீட்டில் தரித்திரம் நீங்கி செல்வம் … Read more