தென் ஆப்பிரிக்காவை இன்று எதிர்கொள்ளும் இந்தியா… அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யுமா?

தென் ஆப்பிரிக்காவை இன்று எதிர்கொள்ளும் இந்தியா… அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யுமா?

தென் ஆப்பிரிக்காவை இன்று எதிர்கொள்ளும் இந்தியா… அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யுமா? உலகக்கோப்பைப் போட்டி தொடரில் இந்தியா தங்கள் மூன்றாவது போட்டியில் இன்று தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. பாகிஸ்தான், நெதர்லாந்து என அடுத்தடுத்து இரு தொடர் வெற்றிகளை பெற்றுள்ள இந்திய அணி இன்று தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும். இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு பெர்த் மைதானத்தில் இந்த போட்டி … Read more

சர்க்கரை ஏற்றுமதி தடை ஓராண்டு நீட்டிப்பு! இந்த பொருளிற்கு இவை பொருந்தாது!

சர்க்கரை ஏற்றுமதி தடை ஓராண்டு நீட்டிப்பு! இந்த பொருளிற்கு இவை பொருந்தாது!

சர்க்கரை ஏற்றுமதி தடை ஓராண்டு நீட்டிப்பு! இந்த பொருளிற்கு இவை பொருந்தாது! உலகில் இந்தியா தான் சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.இந்நிலையில் மத்திய அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் மத்திய உணவு மற்றும் பொது விநியோக துறை செயலர் சுதான்ஷூ பாண்டே கடந்த மே மாதம் கூறுகையில் வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பண்டிகைகள் அதிகம் வரவுள்ளது. அதனால் உள்நாட்டின் தேவையை கருத்தில் கொண்டு ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுகிறது என கூறியுள்ளார்.மேலும் கடந்த … Read more

இந்திய கிரிக்கெட்டில் வரலாற்று சிறப்பு மிக்க தருணம்… ஆண் பெண் வீரர்களுக்கு சம ஊதியம் அறிவித்த பிசிசிஐ!

இந்திய கிரிக்கெட்டில் வரலாற்று சிறப்பு மிக்க தருணம்… ஆண் பெண் வீரர்களுக்கு சம ஊதியம் அறிவித்த பிசிசிஐ!

இந்திய கிரிக்கெட்டில் வரலாற்று சிறப்பு மிக்க தருணம்… ஆண் பெண் வீரர்களுக்கு சம ஊதியம் அறிவித்த பிசிசிஐ! இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு புது கொள்கை முடிவை எடுத்து அறிவித்துள்ளது. அதன் படி இனி ஆண் பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு சம ஊதியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள பெண்கள் கிரிக்கெட் வீரர்களுக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அக்டோபர் 27, வியாழன் அன்று அவர்களது ஆண்களுடன் ஒப்பிடுகையில் ஊதிய … Read more

இன்று நெதர்லாந்தை எதிர்கொள்ளும் இந்தியா… தொடருமா வெற்றி?

இன்று நெதர்லாந்தை எதிர்கொள்ளும் இந்தியா… தொடருமா வெற்றி? இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்க உள்ளது. டி 20 உலகக்கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது இந்திய அணி. தங்களது ரைவல் அணியான பாகிஸ்தானை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒரு மெகா விருந்தை ரசிகர்களுக்கு படைத்தது. இந்த போட்டியில் பாகிஸ்தானை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்த முக்கியக் காரணமாக அமைந்த இந்திய வீரர் விராட் கோலியை பாகிஸ்தான் … Read more

டி 20 தரவரிசையில் கோலி முன்னேற்றம்… மீண்டும் முதல் பத்து இடங்களில்!

டி 20 தரவரிசையில் கோலி முன்னேற்றம்… மீண்டும் முதல் பத்து இடங்களில்!

டி 20 தரவரிசையில் கோலி முன்னேற்றம்… மீண்டும் முதல் பத்து இடங்களில்! இந்திய அணியின் வீரர் விராட் கோலி டி 20 கிரிக்கெட்டில் சமீபகாலமாக மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து ரன் குவிக்க முடியாமல் தவித்து வந்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலி, இப்போது மீண்டும் தன்னுடைய பார்முக்கு வந்துள்ளார். சமீபத்தில், டி 20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவரின் இன்னிங்ஸே அதற்கு சாட்சி. அந்த போட்டியில் … Read more

உலகளவில் வாட்ஸ் ஆப் சேவை முடக்கம்! மெட்டா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

WhatsApp service affected for two hours worldwide! The announcement made by Meta Company!

உலகளவில் வாட்ஸ் ஆப் சேவை முடக்கம்! மெட்டா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு! மக்கள் அதிகளவு பயன்படுத்தும் செயலியாக இருப்பது வாட்ஸ் ஆப் தான்.மேலும் நேற்று வாட்ஸ் ஆப் பயனர்கள் அந்நிறுவனத்திடம் புகார் தெரிவித்தனர்.அந்த புகாரில் நேற்று பிற்பகலில் தீடீரென பல்வேறு பயனாளர்களுக்கு வாட்ஸ் ஆப் செயல்படாமல் போனது.பயனாளர்கள் அனுப்பும் தகவல் செல்லாமலும் அவர்களுக்கு வரும் தகவல் வராமல் இருப்பது போன்றவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்தியா ,பிரிட்டன் உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் இந்த பாதிப்பு ஏற்பட்டது.மேலும் ட்விட்டரில் … Read more

பாபர் ஆசாம் கேப்டன்சியை விட்டு விலகவேண்டும்… பாகிஸ்தானில் வலுக்கும் எதிர்ப்பு!

பாபர் ஆசாம் கேப்டன்சியை விட்டு விலகவேண்டும்… பாகிஸ்தானில் வலுக்கும் எதிர்ப்பு!

பாபர் ஆசாம் கேப்டன்சியை விட்டு விலகவேண்டும்… பாகிஸ்தானில் வலுக்கும் எதிர்ப்பு! பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமுக்கு எதிராக அந்நாட்டில் கண்டனங்கள் எழுந்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு எதிராக மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த பிளாக்பஸ்டர் 2022 டி 20 உலகக் கோப்பை போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் பெரும்பகுதியின் மூலம் பாகிஸ்தான் போட்டியை தங்கள் பிடியில் வைத்திருந்தது. விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் போராடியதால் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய வீரர்களுக்கு ஆரம்ப பின்னடைவை ஏற்படுத்தினர். … Read more

விராட் கோலி ஒரு பீஸ்ட்… புகழ்ந்து தள்ளிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்!

விராட் கோலி ஒரு பீஸ்ட்… புகழ்ந்து தள்ளிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்!

விராட் கோலி ஒரு பீஸ்ட்… புகழ்ந்து தள்ளிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்! இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் தன் வாழ்நாளின் சிறந்த இன்னிங்ஸை சமீபத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 போட்டியில் பாகிஸ்தானை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்த முக்கியக் காரணமாக அமைந்த இந்திய வீரர் விராட் கோலியை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த ஆல்-ரவுண்டர் சோயப் மாலிக் பிரமித்து பாராட்டியுள்ளார். அக்டோபர் 23, … Read more

கோலி டி 20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற வேண்டும்… மீண்டும் குட்டையை குழப்பும் அக்தர்!

கோலி டி 20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற வேண்டும்… மீண்டும் குட்டையை குழப்பும் அக்தர்!

கோலி டி 20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற வேண்டும்… மீண்டும் குட்டையை குழப்பும் அக்தர்! இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் விராட் கோலி டி 20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர் ஏற்கனவே கோலியைப் பற்றி இந்த கருத்தைக் கூறியிருந்தார். அப்போது கோலி ரன்கள் குவிக்க தடுமாறி வந்தார். அப்போது பேசிய அக்தர் “கோலி தன் உச்சபட்ச … Read more

விதிகளை மீறி பந்தில் எச்சிலைத் தடவிய பாகிஸ்தான் வீரர்… கிளம்பிய சர்ச்சை!

விதிகளை மீறி பந்தில் எச்சிலைத் தடவிய பாகிஸ்தான் வீரர்… கிளம்பிய சர்ச்சை!

விதிகளை மீறி பந்தில் எச்சிலைத் தடவிய பாகிஸ்தான் வீரர்… கிளம்பிய சர்ச்சை! இந்தியா பாகிஸ்தான் போட்டி மிகவும் பரபரப்பாக திக் திக் என கடைசி பந்து வரை நடந்து முடிந்தது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இரு தினங்களுக்கு முன்னர் மெல்போர்னில் நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி விராட் கோலியின் அனாசயமான இன்னிங்ஸால் கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி 10 ஓவர்களில் 45 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்த நிலையில் அதன் … Read more