கொரோனா தடுப்பூசி இந்தியாவிற்கு வரும் – ரன்தீப் குலேரியா நம்பிக்கை!

கொரோனா தடுப்பூசி இந்தியாவிற்கு வரும் - ரன்தீப் குலேரியா நம்பிக்கை!

டெல்லி  எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா அவர்கள் இன்னும் சில நாட்களில் கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவின் பயன்பாட்டிற்கும் விரைவில் கொண்டு வரப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போது பிரிட்டனிலும் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராஜெனேக்கா ஆகியன இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி நம் நாட்டிலும் கொண்டு வரப்பட உள்ளது. இதை தயாரிக்கும் சீரம் நிறுவனம் இந்தியாவிலும் போர்க்கால அடிப்படையில் இந்த தடுப்பு மருந்தை பயன்படுத்துவதற்கு … Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் வெற்றியின் மூலம் இரண்டாவது இடத்தை தக்க வைத்த இந்தியா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் வெற்றியின் மூலம் இரண்டாவது இடத்தை தக்க வைத்த இந்தியா!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா தன்னுடைய இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.இதனை அடுத்து அடுத்த வருடம் நடக்கவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கடைசிப்போட்டியில் விளையாடுவதற்கு தகுதிப்பெற்றிருக்கிறது. பாக்ஸிங் டே டெஸ்டில் தோல்வியை தழுவிய போதிலும், இந்தியாவிற்கு எதிராக விளையாடிய மெதுவான ஆட்டம் காரணமாக அபராதம் விதித்த போதும், ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக முதலிடத்தை பிடித்திருக்கிறது. 76.6 சதவீதம் 322 புள்ளிகளை பெற்று இருக்கிறது இந்தியா தரவரிசை பட்டியலில் 390 புலிகள் மற்றும் 72.2 சதவீதத்துடன் … Read more

இந்தியா ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட்! மோசமான நிலையில் இந்திய அணி!

இந்தியா ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட்! மோசமான நிலையில் இந்திய அணி!

ஆஸ்திரேலியா இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். முதல் ஆட்ட இறுதியில், 233 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த இந்திய அணி 11 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 72.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 191 ரன்களை மட்டுமே எடுத்து … Read more

தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!

தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணியின் பேட்டிங் நன்றாக இருந்தாலும் கூட முதல் இரண்டு ஆட்டங்களில் பந்துவீச்சு சரியாக இல்லை மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் அறிமுக வீரரான தமிழகத்தைச் சார்ந்த வேகபந்துவீச்சாளர் நடராஜன் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார் அந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிக்கு அவருடைய பந்துவீச்சை ஒரு காரணமாக அமைந்தது. துல்லியமான யார்க்கர் பந்துவீச்சு மூலமாக தூள் கிளப்பி வருகின்ற நடராஜன் அந்த ஆட்டத்தில் தொடங்கி தொடந்து தன்னுடைய இடத்தை … Read more

தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் அனுமதி கோரிய ஃபைசர் நிறுவனம்!

தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் அனுமதி கோரிய ஃபைசர் நிறுவனம்!

ஃபைசர் நிறுவனமும் பயோன்டெக் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்து கொள்வதற்காக, அந்நிறுவனத்தின் இந்திய பிரிவு, தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் இடம் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. அதாவது ஃபைசர் நிறுவனமும் பயோன்டெக் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை, முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, இந்தியாவிற்குள் அவசரகால பயன்பாட்டிற்கு உபயோகித்து கொள்ள  அனுமதி வழங்க கோறி விண்ணப்பித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த நிறுவனம் அனுமதி கோரிய விண்ணப்பத்தில் புதிய சட்ட திட்டங்களின் அடிப்படையில், இந்த … Read more

ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்து ‘ஸ்புட்னிக்-V’ இந்தியா வருகை! எதற்கு தெரியுமா?

ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்து ‘ஸ்புட்னிக்-V’ இந்தியா வருகை! எதற்கு தெரியுமா?

அனைத்து நாடுகளிலும் கொரோனா நோய் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. தற்போது ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி சென்ற வாரம் இந்தியா வந்தடைந்தது. இம்மருந்து இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட கிளினிகல் பரிசோதனைக்காக இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  இந்தியாவில் இருக்கும் டாக்டர் ரெட்டீஸ் லேபும், ரஷ்யாவில் இருக்கும் நேரடி முதலீட்டு நிதி அமைப்பும் இணைந்து இந்த கிளினிகல் பரிசோதனைகளை செய்வதற்கான நடவடிக்கைகளை துவங்கியுள்ளனர். முதல் கட்டமாக 10 கோடி ஸ்புட்னிக் வி … Read more

ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யுமா இந்திய அணி!

ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யுமா இந்திய அணி!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கின்றது முன்னரே தொடரை இழந்து விட்ட இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறுவதற்கு முயற்சி செய்யுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருக்கின்றன இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது இதில் சிட்னியில் நடைபெற்ற முதல் இரு போட்டிகளில் 66 பேர் மற்றும் 51 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது உடன் … Read more

டெல்லியில் 71 ஆண்டுகளுக்கு பிறகு வீசிய குளிர் அலை!

டெல்லியில் 71 ஆண்டுகளுக்கு பிறகு வீசிய குளிர் அலை!

1949 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டெல்லி மாநிலத்தில் குறைந்தபட்ச சராசரி வெப்பநிலை 10.2 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகிஉள்ளது. அதாவது இந்த வெப்பநிலையில் அதிக அளவில் குளிதலை குளிர் அலை வீசுமாம். இதே 10.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை 71 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் பதிவாகி இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இவ்வாறு வெப்பநிலை குறைவதால் டெல்லியில் தற்போது குளிர் அலை வீசுகிறதாம். இந்த மாதம் 3, 20, 23 மற்றும் 24 ஆகிய … Read more

சமூக விரோதிகள் செய்த சதியால் – வேடந்தாங்கல் ஏரிக்கு வந்த பறவை இனங்கள் ஏமாற்றம் அடைந்தன!

சமூக விரோதிகள் செய்த சதியால் - வேடந்தாங்கல் ஏரிக்கு வந்த பறவை இனங்கள் ஏமாற்றம் அடைந்தன!

இந்தியாவிலேயே பறவைகளுக்கு என்று தனி சரணாலயம் இருக்கிறது என்றால் அது வேடந்தாங்கல் சரணாலயம் தான். 1936ஆம் ஆண்டு பறவைகளுக்கான தனி சரணாலயமாக இந்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சரணாலயம் ஆனது ஐந்து கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. வேடந்தாங்கல் ஏரியின் நடுவில் பறவைகள் அமர்வதற்கு மரங்களும், ஏரிக்குள் பறவைகளுக்கு விருப்பமான நண்டு, நத்தை போன்றவையும் இருக்கிறது.  இந்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாடுகளிலிருந்து பறவைகள் வருவது வழக்கமாக உள்ளது. கனடா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, மியான்மார் மற்றும் … Read more

முக்கிய மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு முறை – எங்கு தெரியுமா?

முக்கிய மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு முறை - எங்கு தெரியுமா?

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டு வந்தது. தற்போது சில மாதங்களாக அடுக்கடுக்கான தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.  எனினும், மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு இன்னும் முழுமையாக திரும்பவில்லை என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. தற்போது குஜராத் மாநிலத்திலுள்ள, அகமதாபாத்தில் மீண்டும் முழு ஊரடங்கு முறையை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.  ஏனெனில் அங்கு கொரோனா தொற்று நோய் அதிக அளவில் பரவி வருவதால் 57 மணிநேர முழு ஊரடங்கு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. … Read more