India

கொரோனா தடுப்பூசி இந்தியாவிற்கு வரும் – ரன்தீப் குலேரியா நம்பிக்கை!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா அவர்கள் இன்னும் சில நாட்களில் கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவின் பயன்பாட்டிற்கும் விரைவில் கொண்டு வரப்படும் என்று நம்பிக்கை ...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் வெற்றியின் மூலம் இரண்டாவது இடத்தை தக்க வைத்த இந்தியா!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா தன்னுடைய இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.இதனை அடுத்து அடுத்த வருடம் நடக்கவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கடைசிப்போட்டியில் ...

இந்தியா ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட்! மோசமான நிலையில் இந்திய அணி!
ஆஸ்திரேலியா இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். முதல் ஆட்ட இறுதியில், 233 ரன்கள் ...

தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணியின் பேட்டிங் நன்றாக இருந்தாலும் கூட முதல் இரண்டு ஆட்டங்களில் பந்துவீச்சு சரியாக இல்லை மூன்றாவது ஒருநாள் போட்டியில் ...

தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் அனுமதி கோரிய ஃபைசர் நிறுவனம்!
ஃபைசர் நிறுவனமும் பயோன்டெக் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்து கொள்வதற்காக, அந்நிறுவனத்தின் இந்திய பிரிவு, தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் இடம் ...

ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்து ‘ஸ்புட்னிக்-V’ இந்தியா வருகை! எதற்கு தெரியுமா?
அனைத்து நாடுகளிலும் கொரோனா நோய் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. தற்போது ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி சென்ற வாரம் இந்தியா ...

ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யுமா இந்திய அணி!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கின்றது முன்னரே தொடரை இழந்து விட்ட இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறுவதற்கு ...

டெல்லியில் 71 ஆண்டுகளுக்கு பிறகு வீசிய குளிர் அலை!
1949 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டெல்லி மாநிலத்தில் குறைந்தபட்ச சராசரி வெப்பநிலை 10.2 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகிஉள்ளது. அதாவது இந்த வெப்பநிலையில் அதிக அளவில் ...

முக்கிய மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு முறை – எங்கு தெரியுமா?
கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டு வந்தது. தற்போது சில மாதங்களாக அடுக்கடுக்கான தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. எனினும், மக்களின் வாழ்க்கை ...