குட் நியூஸ்.. இனி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேசன் கார்டு வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!!
குட் நியூஸ்.. இனி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேசன் கார்டு வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!! நம் இந்திய நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு என்று கொண்டுவரப்பட்ட திட்டம் பொது விநியோகத் திட்டம். இந்த திட்டத்தில் PHH, PHH – AAY, NPHH குறியீடு கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இதில் முன்னுரிமை பெற்ற அட்டைதாரர்களான PHH – AAY குறியீடு கொண்ட அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 35 கிலோ புழுங்கல் அரிசி, பச்சரிசி மற்றும் … Read more