ரயில்வேயில் பகுதி நேர வேலை 36,00 சம்பளம்!

பகுதி நேர வேலைக்காக வடக்கு இந்திய ரயில்வே காலி பணியிடங்களை அறிவித்துள்ளது. சுமார் 36 ஆயிரம் அதற்கு சம்பளமாக தெரிவித்துள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இதனை விண்ணப்பித்து கொள்ளலாம். நிறுவனம்- இந்திய ரயில்வே துறை பணியின் பெயர் : Dental Surgeon பணியிடங்கள் : 01 விண்ணப்பிக்க கடைசி தேதி 18.12.2023 விண்ணப்பிக்கும் முறை: Walk-in Interview வயது: வயது 53 ஐ கடந்திருக்கக் கூடாது என்று சொல்லியுள்ளது. கல்வி தகுதி: Bachelor Dental surgeon படிப்பை முடித்திருக்க … Read more

ப்ப்ப்பா என்னா ஸ்பீடு! சென்னைக்கு வந்தது அதிவேக வந்தே பாரத் ரயில்! ரயிலுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த பொதுமக்கள்!

இன்று காலை சென்னைக்கு வந்து சேர்ந்த வந்தே பாரத் ரயில் சென்னையிலிருந்து மைசூருக்கு ஒத்திகை பயணத்தை மேற்கொள்ள விற்கிறது. இந்த வந்தே பாரத் ரயில் ஜப்பான் நாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் செய்த சமயத்தில் அங்கே புல்லட் ரயில் திட்டத்தை பார்த்து அதேபோல இந்தியாவில் ஒரு திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. அதன் விளைவாகத்தான் பிற்காலத்தில் வந்தே பாரத் ரயில் சேவை இந்தியாவில் கட்டமைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய ரயில் தடத்தில் அதிவேக … Read more

ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட்டின் விலை உயர்வு! வெளியான அதிரடி உத்தரவு

IRCTC Income-News4 Tamil Latest Business News in Tamil Today

ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட்டின் விலை உயர்வு! வெளியான அதிரடி உத்தரவு மத்திய ரெயில்வே வழித்தடங்களில் உள்ள ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட்டின் விலையானது தற்காலிகமாக உயர்த்தப்பட்டு உள்ளது. தீபாவளி பண்டிகை விடுமுறை காரணமாக வெளியூரில் வேலை செய்பவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வது வழக்கமானது. அந்த வகையில் ரெயில் மூலம் பயணம் செய்ய வரும் அவர்களை வழியனுப்ப கூட வரும் நபர்கள் அதிக அளவில் ரெயில் நிலையத்தில் கூடுகின்றனர். இதனால் ரெயில் நிலையங்களில் கூட்டம் வழக்கமானதை … Read more

ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூ 10 கோடி ஒதுக்கீடு:! மத்திய அரசு அசத்தல்!!

ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூ 10 கோடி ஒதுக்கீடு:! மத்திய அரசு அசத்தல்!! நேற்று டெல்லியில் பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.அதில் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டது.இதைப் பற்றி மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் கூறியதவாறு: இந்தியன் ரயில்வே சார்பில் மும்பை, டெல்லி, அகமதாபாத் ஆகிய மூன்று மாநிலங்களில் பழுதடைந்த ரயில் நிலையங்களை மேம்படுத்த வேண்டுமென்று முன்மொழிவு தாக்கல் செய்யப்பட்டது.இந்தியன் ரயில்வேயின் கோரிக்கைக்கு ஏற்ப பழுதடைந்த … Read more

அடிக்கடி ரயில் பயணம் மேற்கொள்பவரா? மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட ரயில்வே துறை

Indian Railways-News4 Tamil Online Tamil News

அடிக்கடி ரயில் பயணம் மேற்கொள்பவரா? மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட ரயில்வே துறை நாடு முழுவதும் பரவிய கொரோனா தொற்று காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுத்தன.அந்தவகையில் பேருந்து மற்றும் ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன.இந்நிலையில் சமீக காலமாக தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அந்தவகையில் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளது.ஆனால் முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே … Read more

இரவு நேரங்களில் ரயிலில் இனி இதை பயன்படுத்த கூடாது! வெளியான அதிரடி அறிவிப்பு

Railway Announced to Stop Charging in Night Time

இரவு நேரங்களில் ரயிலில் இனி இதை பயன்படுத்த கூடாது! வெளியான அதிரடி அறிவிப்பு   பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்கள் ரயிலில் செல்வதை பாதுகாப்பான பயணமாக கருதி வருகின்றனர்.ஆனால் பல்வேறு சமயங்களில் பாதுகாப்பான பயணமாக கருதப்படும் ரயில் பயணத்திலும் விபத்துகள் ஏற்பட்டுள்ளது.பெரும்பாலான விபத்துகள் ரயில்வேயின் தொழில்நுட்ப காரணங்களால் ஏற்பட்டாலும்,சில சம்பவங்களில் பயணிகளின் செயல்களினாலும் விபத்துகள் ஏற்பட்டுள்ளன.   அந்த வகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு பெங்களூரு-ஹாசுர் சாகிப் நான்தத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தை … Read more

ரயிலில் தனியாக பயணிக்கும் பெண் பயணிகளுக்காக புதிய திட்டம் தொடக்கம் !! பெண்களிடையே பெரும் வரவேற்பு !!

ரயிலும் தனியாக பயணிக்கும் பெண்களுக்காக பாதுகாப்பு வழங்கும் வகையில் இந்தியன் ரயில்வே “எனது தோழி” என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் தென் கிழக்கு ரயில்வே மூலம் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக “எனது தோழி” என்னும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இது பெண்களிடையே வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கையை அனைத்து இந்தியன் ரயில்வே மண்டலத்திலும் விரிவுபடுத்த இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது. ரயிலில் பயணிக்கும் பெண்கள், குறிப்பாக தனியாக பயணிக்கும் பெண்களுக்கு, ரயில்வே பாதுகாப்பு படை … Read more

மீண்டும் ரயில் கட்டணம் உயர தொடங்கும் :! ரயில்வே வாரிய தலைமை அதிகாரி அறிவிப்பு !!

கடந்த சில நாட்களாக ரயில் நிர்வாகம் தொடர்ந்து நஷ்டத்தில் இருந்த வரும் நிலையில், சரக்கு ரயில் கட்டணங்களை கொண்டு சமாளிக்கலாம் என்று ரயில்வே வாரியம் திட்டமிட்டிருந்தது. ஆனால், பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டணங்களை அதிகரித்தால் மட்டுமே ரயில்வே வாரியம் சமநிலை அடையும் என்பதை கருத்தில் கொண்டு , ரயில்வே வாரிய தலைமை நிர்வாகி வி.கே.யாதவ் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக செய்தியாளர்களிடம் பேசிய போது  கட்டண உயர்வு குறித்து தெரிவித்துள்ளார்.மேலும் ,இது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையை ரயில்வே … Read more

இந்தியாவில் செயல்படுத்தப்படும் தனியார் ரயில்களை இயக்க 23 நிறுவனங்கள் ஆர்வம்

Private Companies are Interested to Run Train

நாடு முழுவதும் உள்ள 12 பெரும் நகரங்களிலிருந்து 109 வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த வழித்தடங்களில் ரயில்களை இயக்குவதற்கான தனியார் நிறுவனங்களை தேர்வு செய்வதற்காக முதற்கட்ட விண்ணப்ப கூட்டம்  காணொலி காட்சி மூலமாக நேற்று நடைபெற்றுள்ளது. இந்தக் காணொளி காட்சி கூட்டத்தில், மேதா, பாரத் போர்ஜ், ஸ்டெர்லைட் பவர், எல்&டி உள்ளிட்ட 23 நிறுவனங்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டன. இந்த திட்டத்தில் ரூ. 30 ஆயிரம் கோடி செலவில் தனியார் முதலீட்டுடன் … Read more

ரயில் போக்குவரத்து தொடங்குமா? ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு

Indian Railways-News4 Tamil Online Tamil News

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் நோய்த் தொற்றை தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட உள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் பேருந்துகள் மற்றும் பயணிகள் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது அவ்வப்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் வெளி மாநிலங்களில் பணி புரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பும் வகையில் சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.அதே நேரத்தில் சரக்கு ரயில் போக்குவரத்தும் வழக்கம் … Read more