இந்திய ரயில்வேவை ஏமாற்றி 56 கோடி அபேஸ்! டிக்கெட் முன்பதிவில் நடந்த குளறுபடி!!

56 Crore Abes cheated the Indian Railways! There was a mistake in ticket booking!!

இந்திய ரயில்வேவை ஏமாற்றி 56 கோடி அபேஸ்! டிக்கெட் முன்பதிவில் நடந்த குளறுபடி!! கடைசி நேரத்தில் ரயில் பயணத்திற்கு பயணச்சீட்டு பெறுவதை தடுக்கும் வகையில் தட்கல் முறை கொண்டுவரப்பட்டது. இந்த தட்கல் முறையில் நாளை பயணம் செய்யப் போகிறவர்கள் அதற்கு முந்தைய நாளில் புக் செய்து கொள்ளலாம். அவ்வாறு புக் செய்யும் முறையில் பல மோசடிகள் நடப்பதாக ரயில்வே துறைக்கு பலமுறை புகார்கள் வந்துள்ளது. அதன் அடிப்படையில் திருச்சி ஆர்பிஎப் டிவிஷன் சைபர் கிரைம் காவல்துறை அதிகாரிகள் … Read more

நாடு முழுவதும் இன்று மட்டும் 187 ரயில்கள் சேவை பாதிப்பு! இந்தியன் ரயில்வே வெளியிட்ட தகவல்!

Today only 187 trains across the country are affected! Information released by Indian Railways!

நாடு முழுவதும் இன்று மட்டும் 187 ரயில்கள் சேவை பாதிப்பு! இந்தியன் ரயில்வே வெளியிட்ட தகவல்! நாட்டின் பல்வேறு மண்டலங்களில் இயற்கையான காரணங்கள், தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டுக் கோளாறுகள் காரணமாக மொத்தம் 187 ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. 187 ரயில்களில், 148 ரயில்கள் சில செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.பதான்கோட், லலித்பூர், கோடெர்மா, பர்கா கானா, பைத்யநத்தம், நெல்லூர், ஈரோடு, பக்வாரா சந்திப்பு, சிலிகுரி சந்திப்பு உள்ளிட்ட … Read more

விரைவில் இந்தியாவிற்கு வரும் அதிவேக ரயில்கள் !! 10 புதிய ரயில்கள் இறங்க போகிறது!!

High speed trains coming to India soon !! 10 new trains going down !!

விரைவில் இந்தியாவிற்கு வரும் அதிவேக ரயில்கள் !! 10 புதிய ரயில்கள் இறங்க போகிறது!! இந்தியாவின் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் சேவையான வந்தே பாரத் ரயில் சேவையில் 16 குளிர்சாதன பெட்டிகள் உள்ளன. 1128 பேர் பயணிக்க கூடிய வசதியில் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இந்த ரயிலில் உள்ள அனைத்து பெட்டிகளிலும் தானாக இயங்கும் கதவுகள், ஜிபிஎஸ் வசதி, ஹாட்ஸ்பாட் வசதிகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் 2022 ஆம் … Read more

தனியார் ரயில்களுக்கான கட்டண சேவை குறித்து முக்கிய தகவல்

வரும் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இந்தியாவில் தனியார் ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.இதன் தொடக்கமாக நாட்டில் உள்ள 109 வழித்தடங்களில் 151 ரயில்களை தனியார் ரயில்கள் இயக்குவதற்கு தகுதி தேர்வு பெற்றதாக ரயில்வே வாரியம் அண்மையில் அழைப்பு விடுத்துள்ளது. ரயில்வே சேவையில் அரசிடம் இருந்தால் ஒரே அளவில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டும், ஆனால் தனியாரிடம் சென்றால் கால நேரத்திற்கு ஏற்ப பயணக் கட்டணம் அதிகமாகும் என்னும் புகார் எழுந்துள்ளது. எனவே ரயில்வே சட்டத்தின்படி நாடாளுமன்றத்தில் அனைவரும் … Read more