இந்திய ரயில்வேவை ஏமாற்றி 56 கோடி அபேஸ்! டிக்கெட் முன்பதிவில் நடந்த குளறுபடி!!
இந்திய ரயில்வேவை ஏமாற்றி 56 கோடி அபேஸ்! டிக்கெட் முன்பதிவில் நடந்த குளறுபடி!! கடைசி நேரத்தில் ரயில் பயணத்திற்கு பயணச்சீட்டு பெறுவதை தடுக்கும் வகையில் தட்கல் முறை கொண்டுவரப்பட்டது. இந்த தட்கல் முறையில் நாளை பயணம் செய்யப் போகிறவர்கள் அதற்கு முந்தைய நாளில் புக் செய்து கொள்ளலாம். அவ்வாறு புக் செய்யும் முறையில் பல மோசடிகள் நடப்பதாக ரயில்வே துறைக்கு பலமுறை புகார்கள் வந்துள்ளது. அதன் அடிப்படையில் திருச்சி ஆர்பிஎப் டிவிஷன் சைபர் கிரைம் காவல்துறை அதிகாரிகள் … Read more