வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணம்!! ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல்!! 

வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணம்!! ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல்!! புதுச்சேரி மாநிலத்தில் 2022 – 23 நிதி ஆண்டிற்கான மின்கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கபட்டது. அதன்படி தற்போது முதலில் பயன்படுத்தும் 100 யூனிட்டுக்கு ஒரு ரூபாய் 90 காசுகள் மின்சாரக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இதனை ரூ.2.25 ஆகவும், 101 முதல் 200 யூனிட் வரை ரூபாய் 2.90 லிருந்து ரூபாய் 3.25 ஆகவும், 201 … Read more

இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளை கொண்ட மாநிலம் தமிழ்நாடு.. ரிசர்வ் வங்கி ஆய்வில் தகவல்..!

தொழில் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியையும், வளத்தையும் அதிகரிக்கும் நோக்குடன் திட்டமிடப்பட்டது. ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி அங்குள்ள தொழிற்சாலைகளையும் தொழில்துறை திறனையும் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகள் குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வின் படி நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் படி, 2020-21ம் நிதியாண்டில் நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் 15.7 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் … Read more

குண்டு பலூனை மேலே பறக்க விட்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன்!! ஆச்சரியத்தில் பொதுமக்கள்!..

The minister who flew the bomb balloon up. Anbarasan!! People in surprise!..

குண்டு பலூனை மேலே பறக்க விட்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன்!! ஆச்சரியத்தில் பொதுமக்கள்!.. மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக விழிப்புணர்வு ஒன்றை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் ராட்சஸ பலூனை ஒன்றை பறக்கவிடப்பட்டது.இந்நிலையில்  காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திங்கட்கிழமை அன்று வானில் பறக்க விட்டார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வரும் 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறயிருக்கிறது. இந்தப் போட்டிகளில் … Read more