நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டி! ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியது பஞ்சாப் கிங்ஸ்!!
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டி! ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியது பஞ்சாப் கிங்ஸ்! நேற்று அதாவது மே 19ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தோல்வி பெற்றதால் பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியுள்ளது. நேற்று அதாவது 19ம் தேதி தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி … Read more