ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பொலார்ட் அறிவிப்பு.. இனிய நினைவுகளை பகிர்ந்த மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்..!

ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பொலார்ட் அறிவிப்பு.. இனிய நினைவுகளை பகிர்ந்த மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்..!

வெஸ்ட் இன்டிஸ் அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்படுபவர் பொலார்ட்.  இவரின் பேட்டிங்கிற்கும் பந்து வீச்சுக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சர்வதேச போட்டிகளில் வெஸ்ட் இன்டிஸ் வீராக போட்டியிடும் பொலார்ட் ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணியின் தவிர்க்க முடியாத பேட்ஸ் மேனாக அறியப்படுகிறார். பல போட்டிகளில் இவரின் பங்களிப்பு அந்த அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளது. சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தார். ஆனால், அவர் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் … Read more

கேப்டனையே கழட்டிவிடப் போகும் சன் ரைசர்ஸ் ஐதராபாத்… அதிர்ச்சி முடிவு!

கேப்டனையே கழட்டிவிடப் போகும் சன் ரைசர்ஸ் ஐதராபாத்… அதிர்ச்சி முடிவு!

கேப்டனையே கழட்டிவிடப் போகும் சன் ரைசர்ஸ் ஐதராபாத்… அதிர்ச்சி முடிவு! சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அவர்களின் தற்போதைய கேப்டன் கேன் வில்லியம்சனை எதிர்வரும் ஐபிஎல் 2023 ஏலத்திற்கு முன்னதாக வெளியிட உள்ளது. ஆரஞ்சு ஆர்மி மற்றொரு ஐபிஎல் 2022 சீசனில் பிளேஆஃப்களுக்குச் செல்லத் தவறியது. கடந்த சீசனில் 14 போட்டிகளில் ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளைப் பெற்று லீக் நிலைகளில் 8வது இடத்தைப் பிடித்தது. ஐபிஎல் 2021ல் கேப்டன் பதவியில் இருந்து டேவிட் வார்னரை நீக்க … Read more

ஐபிஎல் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்…. பதில் சொல்லாமல் மௌனம் காத்த பாபர் அசாம்

ஐபிஎல் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்…. பதில் சொல்லாமல் மௌனம் காத்த பாபர் அசாம்

ஐபிஎல் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்…. பதில் சொல்லாமல் மௌனம் காத்த பாபர் அசாம் இன்று உலக கிரிக்கெட்டின் பணமழைக் கொட்டும் தொடராக  ஐபிஎல் உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் ஆரம்பிப்பதற்கு மூலக் காரணங்களில் ஒருவராக இருந்தவர் லலித் மோடி. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் மோசடிகள் செய்ததாக அவர் மேல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து லண்டனுக்கு சென்ற அவர் அங்கேயே வசித்து வருகிறார். இப்போது பிசிசிஐ கட்டுப்பாட்டில் ஏகபோக லாபத்துடன் ஆண்டாண்டு நடந்து வருகிறது ஐபிஎல் தொடர்.  ஐபிஎல் … Read more

இந்திய வீரர்கள வெளிநாட்டு டி 20 லீக்குகளில் விளையாட பிசிசிஐ அனுமதிக்கணும்… முன்னாள் வீரர்கள் கருத்து!

இந்திய வீரர்கள வெளிநாட்டு டி 20 லீக்குகளில் விளையாட பிசிசிஐ அனுமதிக்கணும்… முன்னாள் வீரர்கள் கருத்து!

இந்திய வீரர்கள வெளிநாட்டு டி 20 லீக்குகளில் விளையாட பிசிசிஐ அனுமதிக்கணும்… முன்னாள் வீரர்கள் கருத்து! இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தவிர வேறு எந்தவிதமான டி 20 லீக் போட்டிகளிலும் இந்திய வீரர்களை விளையாட அனுமதிப்பதில்லை. வீரர்களுக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் பணமழைக் கொட்டும் டி 20 கிரிக்கெட் லீக் தொடராக  ஐபிஎல் உள்ளது. இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடப்பது போல ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் … Read more

ஐபிஎல் 2023: பஞ்சாப் அணியில் அதிரடி மாற்றம்… ஷிகார் தவானுக்கு ப்ரமோஷன்!

ஐபிஎல் 2023: பஞ்சாப் அணியில் அதிரடி மாற்றம்… ஷிகார் தவானுக்கு ப்ரமோஷன்!

ஐபிஎல் 2023: பஞ்சாப் அணியில் அதிரடி மாற்றம்… ஷிகார் தவானுக்கு ப்ரமோஷன்! ஐபிஎல் 2023 முதல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக மயங்க் அகர்வாலுக்குப் பதிலாக ஷிகர் தவான் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதன் கிழமை நடைபெற்ற அந்த அணியின் ஃபிரான்சைஸ் போர்டு மீட்டிங்கில் தவானின் பதவி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதையும், கிங்ஸ் அணியின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைமைப் பயிற்சியாளரான ட்ரெவர் பெய்லிஸ் ஆதரவு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் 2022க்கு சற்று முன்பு கேப்டனாக … Read more

“அவ்ளோ கஷ்டமா இருந்தா ஐபிஎல் விளையாடாதீங்க… “ கபில் தேவ் பரபரப்பு கருத்து

“அவ்ளோ கஷ்டமா இருந்தா ஐபிஎல் விளையாடாதீங்க… “ கபில் தேவ் பரபரப்பு கருத்து

“அவ்ளோ கஷ்டமா இருந்தா ஐபிஎல் விளையாடாதீங்க… “ கபில் தேவ் பரபரப்பு கருத்து ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து இந்திய அனியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பேசியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று உலக கிரிக்கெட்டின் பணமழைக் கொட்டும் தொடராக  ஐபிஎல் உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் ஆரம்பிப்பதற்கு மூலக் காரணங்களில் ஒருவராக இருந்தவர் லலித் மோடி. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் மோசடிகள் செய்ததாக அவர் மேல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து லண்டனுக்கு சென்ற அவர் அங்கேயே … Read more

ஜடேஜாவை மாற்றிக்கொள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியோடு பேச்சுவார்த்தை நடத்தும் சி எஸ் கே!

ஜடேஜாவை மாற்றிக்கொள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியோடு பேச்சுவார்த்தை நடத்தும் சி எஸ் கே!

ஜடேஜாவை மாற்றிக்கொள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியோடு பேச்சுவார்த்தை நடத்தும் சி எஸ் கே! சென்னை அணியில் இருந்து ஜடேஜா விலக உள்ளதாக கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சி எஸ் கே அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட ஜடேஜா, இடையிலேயே அந்த பதவியை ராஜினாமா செய்தார். இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. தோனி, ஜடேஜாவை சுதந்திரமாக செயல்பட விடாததால் அவருக்கும் தோனிக்கும் இடையே கருத்து வேறுபாடு … Read more

சி எஸ் கே உடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளாத ஜடேஜா… விலகுவது உறுதி!

சி எஸ் கே உடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளாத ஜடேஜா… விலகுவது உறுதி!

சி எஸ் கே உடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளாத ஜடேஜா… விலகுவது உறுதி! சென்னை அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக விளங்கியவர் ரவிந்தர ஜடேஜா. இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக ஜடேஜா சி எஸ் கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்ததை அடுத்து அவர் கேப்டன் பொறுப்பை துறந்தார். மீண்டும் தோனி கேப்டன் ஆனார். ஆனாலும் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. … Read more

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் என்னை அறைந்தார்… ராஸ் டெய்லர் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் என்னை அறைந்தார்… ராஸ் டெய்லர் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் என்னை அறைந்தார்… ராஸ் டெய்லர் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி நியுசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர் தன்னுடைய சுயசரிதைப் புத்தகத்தில் இந்த அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளார். நியுசிலாந்து அணியை சேர்ந்த ராஸ் டெய்லர் சமீபத்தில் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ராஸ் டெய்லர் ஐபிஎல் தொடரில் சில ஆண்டுகள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். அப்போது நடந்த ஒரு சம்பவம் குறித்து … Read more

‘பிற நாட்டு டி 20 போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாடணுமா…’ ஆஸி வீரருக்கு கவாஸ்கர் பதில்

‘பிற நாட்டு டி 20 போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாடணுமா…’ ஆஸி வீரருக்கு கவாஸ்கர் பதில்

‘பிற நாட்டு டி 20 போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாடணுமா…’ ஆஸி வீரருக்கு கவாஸ்கர் பதில் இந்திய வீரர்கள் பிறநாட்டு டி 20 தொடர்களில் விளையாடினால் அது அற்புதமாக இருக்கும் என ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்திருந்தார். இன்று உலக கிரிக்கெட்டின் பணமழைக் கொட்டும் தொடராக  ஐபிஎல் உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் ஆரம்பிப்பதற்கு மூலக் காரணங்களில் ஒருவராக இருந்தவர் லலித் மோடி. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் மோசடிகள் செய்ததாக அவர் மேல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து லண்டனுக்கு … Read more