தலைமைச் செயலாளரிடமிருந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!

விடுமுறை எடுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் செல்லும் இடங்களையும், முகவரியையும், முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டிருக்கிறார். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தவும், அரசு அதிகாரிகள் முறையாக செயல்படவும், தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்களை வகுத்து அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் ஐஏஎஸ் அதிகாரிகள் எல்லோரும் அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் எழுதி … Read more

5க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமைச் செயலாளராக நிலை உயர்வு! அரசாணை வெளியிட தமிழக அரசு!

தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியீட்டு இருக்கின்ற அரசாணைகள் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் கடந்த 1991-ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்களுக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்து வழங்கி உத்தரவிடப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் தூத்துக்குடி வா உ சி துறைமுக தலைவர் டி. கே. ராமச்சந்திரன், பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளர் எஸ். கோபாலகிருஷ்ணன், எரிசக்தி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ்சந்த் மீனா நிதித்துறை கூடுதல் செயலாளர் என் முருகானந்தம், புதிய திருப்பூர் பகுதி … Read more

புதிய வகை நோய் தொற்று தடுப்பு! தலைமைச் செயலாளர் இன்று முக்கிய ஆலோசனை!

தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் புதிய வகை நோய் தொற்று பரவல் தொடங்கியவுடன் ஆபத்தான நாடுகள் என்று கண்டறியப்பட்டு இருக்கின்ற இந்த நாடுகளில் இருந்து இந்தியா வருவதற்கு நோய் தொற்று பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டால் புதிய வகை நோய் தொற்றா என்று கண்டறிய மரபணு வரிசைப்படுத்தல் பரிசோதனைக்காக மாதிரிகள் மரபணு பகுப்பாய்வு கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனாலும் இந்தியாவில் கடந்த 2ம் தேதி இந்த புதிய வகை நோய்த்தொற்று ஊடுருவியது … Read more

சாலைகளை பெயர்த்தெடுக்காமல் புதிய சாலைகள் போட்டால் புகார் தெரிவிக்கவும்! வெளியான புதிய உத்தரவு!

Report new roads without naming them! New order issued!

சாலைகளை பெயர்த்தெடுக்காமல் புதிய சாலைகள் போட்டால் புகார் தெரிவிக்கவும்! வெளியான புதிய உத்தரவு! பெருநகரமான சென்னை மாநகராட்சியில் ஒரு திடீர் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதில் பெருநகர சென்னை மாநகராட்சி 387 கிலோ மீட்டர் நீளம் உள்ள 471 போக்குவரத்து சாலைகளும், 5270 கிலோ மீட்டர் நீளமுள்ள 34640 உட்புற சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த சாலைகளில் நாள்தோறும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் துப்பரவு பணிகளும் நடைபெறுகின்றன. மேலும் சேதமடைந்த சாலைகளை கண்டறிந்து சீரமைத்து சரி செய்தல் … Read more

இந்த மாவட்டங்களுக்கு கெடுபிடி போட்ட தலைமை செயலாளர்! இந்த காரணத்திற்காக தானா?

The Chief Secretary who has put a damper on these districts! Is it for this reason?

இந்த மாவட்டங்களுக்கு கெடுபிடி போட்ட தலைமை செயலாளர்! இந்த காரணத்திற்காக தானா? இரண்டரை ஆண்டுகள் கழித்தும் கொரோனா தொற்றின் பாதிப்பானது இன்றளவும் குறைந்து காணப்படவில்லை.பல வழிகாட்டு முறைகளை பின்பற்றி சில தலைவர்களுடன் ஊரடங்கு அமல்படுத்தி உள்ளனர். தற்பொழுது முதல் இரண்டாம் என்பதை கடந்து மூன்றாவது அலையை நோக்கி மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.மூன்றாவது அலையில் அதிக அளவு மக்கள் தொற்றினால் பாதிப்படையாமல் இருக்க அரசாங்கம் கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் அரசாங்கம், மக்கள் … Read more

மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் எடுத்த முக்கிய வேண்டுகோள்!

பொதுமக்கள் தங்களுடைய பகுதிகளில் இருக்கக்கூடிய குறை நிறைகளை அந்த துறையை சார்ந்த அதிகாரிகளுக்கு புகார் மனுவாகவும் , தொலைபேசி மூலமாகவும், தெரிவித்து தீர்வு காண முயற்சி செய்கிறார்கள்.இருந்தாலும் அது தொடர்பான அதிகாரிகளின் கைகளில் அந்த புகார் மனுக்கள் கிடைப்பதால் அவர்கள் பெரிய அளவில் அதில் ஆர்வம் காட்டாததால் பல பிரச்சனைகள் தலைமைக்கு தெரியாமலேயே போய்விடுகிறது. இந்த சூழ்நிலையில், மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியாளர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். பொதுமக்கள் … Read more