சட்டசபையில் எதிரொலித்த குரூப் 4 விவகாரம்! இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுமா? 

சட்டசபையில் எதிரொலித்த குரூப் 4 விவகாரம்! இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுமா?  குரூப் 4 தேர்வு முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் நிலையில் இன்று கூடும் ஆலோசனை கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகுமா?  என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் சென்ற வாரம் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட இந்த தேர்வு முடிவுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யவில்லை … Read more

ஈரோடு இடைத்தேர்தலில்  தேர்தல் ஆணையம் போட்ட திடீர் உத்தரவு! புகாரின் பேரில் அதிரடி! 

ஈரோடு இடைத்தேர்தலில்  தேர்தல் ஆணையம் போட்ட திடீர் உத்தரவு! புகாரின் பேரில் அதிரடி!  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டதால் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் தயார் செய்யப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் செய்யப்பட்டிருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பை சேர்ந்த சி.வி.சண்முகம் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் … Read more