ஈஷா யோகா மையத்தில் இருந்து பெண் மாயமானதில் திடீர் திருப்பம்.. தீவிர விசாரணையில் காவல்துறையினர்..!

ஈஷா யோகா மையத்தில் இருந்து காணாமல் போன பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பழனி குமார் இவரது மனைவி சுபஸ்ரீ. இவர்களுக்கு 12 வயது குழந்தை ஒன்று உள்ளது. சுபஸ்ரீக்கு யோகா பயிற்சி ஆர்வம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஈஷா யோகா மையத்திற்கு சென்று அங்கு யோகா பயிற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த டிசம்பர் 11ஆம் தேதி ஈஷா மையத்திற்கு … Read more

“ஈஷா யோகா மையம் ” சத்குருவை சந்தித்த தமிழக ஆளுநர் ரவி.!!

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்ற பிறகு முதல் முறையாக 5 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 16ம் தேதி உதகைக்கு சென்றார். முக்கூர்த்தி தேசிய பூங்காவை குடும்பத்துடன் சென்று பார்வையிட்ட அவர், நூற்றாண்டு பாரம்பரியமிக்க நீலகிரி மலை ரயிலில் குடும்பத்துடன் பயணம் செய்தார். அதனைத் தொடர்ந்து, புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நீலகிரி மண்ணின் பாரம்பரிய மரமான விக்கி மரம் அழிந்துவரும் பட்டியலில் உள்ளது. தற்போது விக்கி மரம் கன்றுகளை நடவு செய்து சுற்றுச்சூழலை பாதுகாப்பது … Read more