சந்திராயன் 2 விண்கலம் குறித்து மதுரையை சேர்ந்த விஞ்ஞானியின் ஆதாரம்!!
நிலவினை ஆராய்ச்சி செய்ய சந்திராயன் 1, 2008 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட 2009 ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது.ஆனால் சந்திராயன்1 பத்து மாதமே செயல்பட்டு அதன் செயல் இழந்தது. 2019ஆம் ஆண்டு சந்திராயன்-2 ஜிஎஸ்எல்வி ராக்கெடின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.ஆனால் விக்ரம் லெட்டர் மற்றும் ரோவர் கருவிகள் சேதம் அடைந்ததாகவும் லேண்டர் தனித்தனியாக உடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மதுரையை சேர்ந்த சண்முக சுப்பிரமணி என்பவர் விக்ரம் லேண்டர் உடையவில்லை என கருத்து தெரிவித்தார் .இதற்கான ஆதாரமாக புகைப்படத்தை … Read more