சந்திராயன் 2 விண்கலம் குறித்து மதுரையை சேர்ந்த விஞ்ஞானியின் ஆதாரம்!!

நிலவினை ஆராய்ச்சி செய்ய சந்திராயன் 1, 2008 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட 2009 ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது.ஆனால் சந்திராயன்1 பத்து மாதமே செயல்பட்டு அதன் செயல் இழந்தது. 2019ஆம் ஆண்டு சந்திராயன்-2 ஜிஎஸ்எல்வி ராக்கெடின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.ஆனால் விக்ரம் லெட்டர் மற்றும் ரோவர் கருவிகள் சேதம் அடைந்ததாகவும் லேண்டர் தனித்தனியாக உடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மதுரையை சேர்ந்த சண்முக சுப்பிரமணி என்பவர் விக்ரம் லேண்டர் உடையவில்லை என கருத்து தெரிவித்தார் .இதற்கான ஆதாரமாக புகைப்படத்தை … Read more

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் திரு சிவனுக்கு சர்வதேச விருது!

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் திரு சிவனுக்கு சர்வதேச விருது!

ஐந்து ஆண்டுகளில் ஐம்பது பிஎஸ்எல்வி ராக்கெட் ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் பேச்சு!

பிஎஸ்எல்வி சி-28 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நேற்று செலுத்தப்பட்டது தொடர்ந்து விஞ்ஞானிகள் மத்தியில் இஸ்ரோ தலைவர் சிவன் உரையாற்றினார் அப்போது அவர் கூறியதாவது இஸ்ரோ மூலம் கடந்த 26 ஆண்டுகளில் 52 டன் செயற்கைக்கோள்கள் விண்ணில் அனுப்பப்பட்டுள்ளன. இதில் 17 டன் வணிக ரீதியிலானவை. மேலும் நேற்று அனுப்பப்பட்ட பிஎஸ்எல்வி 50வது பிஎஸ்எல்வி ராக்கெட் பொன்விழா கொண்டாடும் வேளையில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் இந்த ராக்கெட் என்ற பெருமையையும் இந்த ராக்கெட் பெறுகிறது. பிஎஸ்எல்வி ராக்கெட் 26 … Read more

விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவிப்பு

ISRO Finds Vikram Lander-News4 Tamil Online News Channel

விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவிப்பு இந்தியாவின் முதல் முயற்சியான நிலவில் ஒரு விண்கலத்தை தரையிறக்கி ஆய்வு செய்யும் சந்திரயான் -2 என்பது வரலாற்று சிறப்பு வாய்ந்தது. அமெரிக்கா, முந்தைய சோவியத் ஒன்றியம் மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளால் மட்டுமே இதுவரை சந்திரனில் ஒரு விண்கலத்தை தரையிறக்க முடிந்துள்ள நிலையில் தற்போது இந்தியாவின் இந்த முயற்சியை உலகமே உற்று கவனித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சந்திரயான் -2 இன் விக்ரம் லேண்டரின் வேகத்தை தேவையான … Read more

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து சொல்ல வைரமுத்து எழுதிய கவிதை

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து சொல்ல வைரமுத்து எழுதிய கவிதை சமீபகாலமாக வைரமுத்து சும்மாவே இருப்பதில்லை அல்லது இருக்கமுடிவதில்லை. எந்த சம்பவம் நடந்தாலும் அதற்கு ஒரு கருத்து சொல்லிக்கொண்டே இருக்கிறார். அப்படி அவர் சொன்ன அரிய கருத்துக்கள் பல ஏழரையில் போய் நின்றதை அனைவரும் அவ்வளவு சீக்கிரம் மறக்கமுடியாது. அதேசமயம் சிலசமயம் அவர் கொஞ்சம் நல்ல விஷயத்துக்கும் நல்ல விதமாகவும் கருத்து சொல்வதுண்டு. அப்படி இந்திய விண்வெளித்து துறையின் சாதனையைப் பற்றி கருத்து சொல்லியிருக்கிறார். அதுவும் கவிதை நடையிலேயே … Read more