ஒலிம்பிக் பதக்கத்தை ஏலம் விட்ட போலந்து வீராங்கணை! எதற்கு தெரியுமா?

Poland athelete auction her silver medal

ஒலிம்பிக் பதக்கத்தை ஏலம் விட்ட போலந்து வீராங்கணை! எதற்கு தெரியுமா? போலந்து நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற தடகள வீராங்கணை மரியா ஆண்ட்ரிஜெக்.இவர் தடகளத்தில் ஈட்டி எறிதல் பிரிவில் விளையாடுபவர்.இவர் சமீபத்தில் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக விளையாடினர்.இவரின் திறமையான முயற்சியால் ஒலிம்பிக்கில் முதல் முறையாக வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். மரியா ஆண்ட்ரிஜெக் டோக்கியோ ஒலிம்பிக்கில் 64.61 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.இதனால் அவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.இது ஒலிம்பிக்கில் இவர் வெல்லும் … Read more

தங்க மகன் நீரஜ் சோப்ராவின் புதிய சாதனை! இந்தியர்கள் பெரும் மகிழ்ச்சி!

தங்க மகன் நீரஜ் சோப்ராவின் புதிய சாதனை! இந்தியர்கள் பெரும் மகிழ்ச்சி! டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.இந்திய மக்கள் அனைவரும் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நீரஜ் சோப்ரா மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளார். ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதன் முலம் உலகத் தடகள வரிசையில் ஈட்டி எறிதல் பிரிவின் தர … Read more

தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு அரியானா அறிவித்த பரிசு என்ன தெரியுமா?

Neeraj Chopra

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கடைசி இந்தியராக ஈட்டி எறிதலில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா தங்கம் வென்று நாட்டுக்கே பெருமை சேர்த்தார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் உள்ளிட்டோரும், பல்வேறு மாநில முதலமைச்சர்களும் பாராட்டு மழையை பொழிந்து தள்ளினர். நூற்றாண்டு சாதனை என்றால் சும்மாவா? நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தடகளப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்திருப்பதை கொண்டாடாமல் இருக்கலாமா? பல்வேறு தரப்பினர் … Read more

ஒலிம்பிக்கில் நூறாண்டு சாதனையை நிகழ்த்திய இந்திய வீரர்! தங்கம் வென்று அசத்தல்!

Neeraj Chopra

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நேற்று ஈட்டி எறிதலுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். இவர் கடந்த போட்டியில் முதல் சுற்றிலேயே 88 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை ஏறிந்ததால், நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியவராவார். நேற்று நடைபெற்ற போட்டியில், இந்தியா, ஜெர்மணி, செக் குடியரசு, பாகிஸ்தான் வீரர் உட்பட 12 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் முதலிடத்தில் இருந்த நீரஜ் சோப்ரா முதலில் ஈட்டி எறிந்த போது 87.03 மீட்டர் தொலைவு … Read more

டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவின் அதிக நம்பிக்கை!! ஈட்டி எறிதல் வீரர்  நீரஜ் சோப்ரா!! பதக்கம் வெல்வாரா??

Tokyo Olympics: India's high hopes !! Javelin thrower Neeraj Chopra !! Will the medal win ??

டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவின் அதிக நம்பிக்கை!! ஈட்டி எறிதல் வீரர்  நீரஜ் சோப்ரா!! பதக்கம் வெல்வாரா?? டோக்கியோ ஒலிம்பிகில் இந்திய  நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, 23 வயதான இவர்  தடகளத்தில் இந்தியாவின்  பதக்க நம்பிக்கையாக உள்ளார். இவர்  தற்போது உலக அளவில் நான்காவது இடத்தில் உள்ளார். இவர்  கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக ஆயத்தங்கள் குறைவாக இருந்ததால் ஒரே ஒரு உயர்தர சர்வதேச போட்டியில் மட்டுமே பங்கேற்றார். இந்தியா, தடகள கூட்டமைப்பு விளையாட்டுப் … Read more