அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்! ஜெயக்குமார் அதிரடி!

எதிர்க் கட்சியான திமுக இப்பொழுது மிகப்பெரிய பசியில் இருக்கிறது. அந்த கட்சியை சார்ந்த அனைவரும் கொள்ளையடிப்பதற்கு தற்போது தயாராக இருக்கிறார்கள் அவர்கள் கொள்ளையடிப்பதற்கு தமிழக மக்கள் இடம் தர மாட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். திமுகவிற்கு எதிர்வரும் தேர்தலில் தான் கடைசி தேர்தல் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்திருக்கும் சசிகலா 198 கோடி ரூபாய் செலவு செய்ததாக நாளிதழில் செய்தி வெளியாகியிருக்கிறது. மக்கள் … Read more

மிஸ்டர் டிடிவி ஷட் அப் யுவர் மவுத்! கொந்தளித்த ஜெயக்குமார்!

நேற்றைய தினம் பத்திரிக்கையாளர்களும் உரையாற்றிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி பாராளுமன்ற தேர்தல், மற்றும் சட்டசபை தேர்தலில் யாரை எதிர்த்து நின்றார் . புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடைய சின்னம் அம்மா அவர்களுடைய சின்னம் அந்த இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து தானே போட்டியிட்டார்கள் என்று தெரிவித்து இருக்கிறார். எம்ஜிஆர் கண்டெடுத்த வெற்றிச் சின்னமாம் இரட்டை இலையையும், அதிமுகவையும், எதிர்ப்பு போட்டியிட்டு நம்முடைய கட்சியை உடைக்க … Read more

அதிமுகவும் சசிகலாவும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை! அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!

சசிகலாவின் விடுதலையை தொடர்ந்து தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. சசிகலா தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் எனவும், தற்போது அதிமுகவில் இருக்கும் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருவதால் ஆளுங்கட்சியை சசிகலா கைப்பற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இருந்தாலும் அதற்கு வாய்ப்பே கிடையாது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறார். அவ்வாறு தெரிவித்துக் கொண்டிருக்கும் போதே ஆளுங்கட்சியின் நிர்வாகிகள் சசிகலாவை வரவேற்கும் விதமாக சுவரொட்டிகளை ஒட்டி கொண்டு … Read more

எதிரிகளின் எண்ணம் பலிக்காது! சசிகலாவின் வருகை தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர்!

புரட்சித்தலைவர் எம்ஜிஆர். மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா, வழியில் அதிமுக அரசு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது என்றும், எதிர்வரும் தேர்தலில் அதிமுக ஒரு மாபெரும் சரித்திர வெற்றியை பெறும் என்றும்,அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். தலைநகர் சென்னை உட்பட நாடு முழுவதிலும் 8 நகரங்களில், இருந்து குஜராத்தில் இருக்கின்ற சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலையை இணைக்கும் 8 புதிய ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக ஆரம்பித்து வைத்தார். அந்த வகையில்,சென்னையில் … Read more

எம்.ஜி.ஆரை விமர்சித்த சீமான்! ஜெயக்குமார் கேட்ட அந்தக் கேள்வி!

எம்ஜிஆர் எப்பொழுது நல்லாட்சியை கொடுத்தார் என்று சீமான் விமர்சனம் செய்ததற்கு அதிமுக தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் எம்ஜிஆரின் வாரிசு என்று மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து வந்தார். அதேபோல எம்ஜிஆர் கொடுத்த நல்லாட்சியை நான் கொடுப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் எம்ஜிஆரை வைத்து பிரச்சாரம் செய்தால் அது அதிமுகவுக்கு தான் சாதகமாக இருக்கும் … Read more

ஸ்டாலினை கலாய்த்த அமைச்சர்!

எதிர்வரும் சட்டசபை தேர்தலில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கின்றார். கவிஞர் பாரதியார் உடைய பிறந்த நாளை முன்னிட்டு இன்றைய தினம் சென்னை காமராஜர் சாலையில் இருக்கின்ற அவருடைய சிலைக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கின்றார். அதன் பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார் எதிர் வரும் சட்டசபை தேர்தலில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கின்றது ஜெயலலிதா ஆட்சியில்தான் … Read more

இரண்டு பிரிவுகளின் கீழ் பாய்கிறது வழக்கு! ஜெயக்குமார் மீது புகார் அளித்தது யார் தெரியுமா!

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் சென்ற காரணத்தால் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அவர்கள் புகார் அளித்து இருக்கின்றார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து நன்றி தெரிவித்திருக்கிறார். அவருடன் சென்றிருந்த அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்கள் சந்திப்பின்போது முக கவசம் அணியாமல் இருந்திருக்கின்றார். இதனை … Read more

பயப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை…! அவர்தான் பயப்படுகிறார் ஜெயக்குமார் அதிரடி…!

திருமாவளவன் அவர்களுக்கு பயப்பட வேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக தெரிவித்திருக்கின்றார். காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் நவீன மீன் விற்பனை நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வு,15 விசைபடகு மீனவர்களுக்கு சாட்லைட் கைபேசி ஆகியவற்றுக்கான ஒதுக்கீட்டு ஆணை வழங்கும் நிகழ்ச்சி, மீன்வளத்துறைநிகழ்ச்சிகள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களின் தலைமையில் நடந்தது. அதன்பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், தமிழக மீனவர்களின் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தி இருப்பது கண்டிக்கத்தக்க ஒன்று, இது … Read more

டி.என்.பி.எஸ்.ஸி தேர்வு கலந்தாய்வு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி தேர்வு கலந்தாய்வு குறித்த அறிக்கைகளை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 149- ஆவது பிறந்தநாளை ஒட்டி சென்னை ராஜாஜி சாலையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மா.பா.பாண்டிராஜன், பெஞ்சமின், பாடநூல் கழக தலைவர் வளர்மதி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.     அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், செக்கிழுத்த செம்மலாக போற்றப்படுபவர், நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க பெரும்பங்காற்றியவர் வ.உ.சி. சிதம்பரனார் ஆவார்.   மேற்கொண்டு … Read more