நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது! இருப்பினும் இதை செய்தே ஆக வேண்டும்!!
நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது! இருப்பினும் இதை செய்தே ஆக வேண்டும்!! தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 19-ந் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட ஒரு வாக்குசாவடியில் கள்ள ஓட்டு போட்டதாக கூறி திமுகவை சேர்ந்த நபரை பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் தாக்கினர். பின்னர், தேர்தலில் நடைபெறும் இந்த முறைகேடுகளை தடுக்ககோரி சாலை மறியலில் அவர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து ஜெயக்குமார் மீது வழக்குபதிவு செய்து … Read more