நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது! இருப்பினும் இதை செய்தே ஆக வேண்டும்!!

நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது! இருப்பினும் இதை செய்தே ஆக வேண்டும்!! தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 19-ந் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட ஒரு வாக்குசாவடியில் கள்ள ஓட்டு போட்டதாக கூறி திமுகவை சேர்ந்த நபரை பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் தாக்கினர். பின்னர், தேர்தலில் நடைபெறும் இந்த முறைகேடுகளை தடுக்ககோரி சாலை மறியலில் அவர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து ஜெயக்குமார் மீது வழக்குபதிவு செய்து … Read more

போராட்டத்தில் பாட்டு பாடி கலாய்த்த முன்னாள் அமைச்சர்!

Former minister who sang in the struggle!

போராட்டத்தில் பாட்டு பாடி கலாய்த்த முன்னாள் அமைச்சர்! திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். நீட் தேர்வு ரத்து, கல்வி கடன் ரத்து, குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, … Read more

அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி! ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தது என்ன?

அதிமுக கட்சியில் பல்வேறு துறைகள் சார்ந்த தலைமை பதவியில் அமைச்சர்  ஜெயக்குமார் அவர்கள் பணிபுரிந்து வருகிறார். நேற்றைய தினம் அதிமுக கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. அக்கூட்டத்தில் கட்சியின் பல்வேறு திட்டங்கள் பற்றியும் பொதுமக்களின் நலன்கள் பற்றியும் ஏற்கனவே செயலில் இருக்கும் திட்டங்களின் முன்னேற்றங்கள்  உள்பட பல செய்திகள்  ஆலோசிக்கப்பட்டு உள்ளது.  அமைச்சர் D.ஜெயக்குமார் இன்று அளித்த பேட்டியில், அவரிடம் நிர்வாகி முனுசாமிக்கும், அமைச்சர் சண்முகத்திற்கும் இடையில் நடந்த விவாதம் பற்றிக் கேட்ட … Read more

திமுக தலைவர் ஸ்டாலின் குடும்ப பிரச்சனை காரணமாக கட்சியில் மாற்றமா? அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

திமுக தலைவர் ஸ்டாலின் குடும்ப பிரச்சனை காரணமாக கட்சியில் மாற்றமா? அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் சமீபத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது தான் சரி என்று பேசிய திமுக எம்.பி கனிமொழியின் கருத்தை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். தூத்துக்குடி, காயல்பட்டினத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமை தொடக்கி வைப்பதற்காகவும், மேலும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும் திமுகவின் அத்தொகுதியின் எம்.பி கனிமொழி தூத்துக்குடிக்கு சென்றார். தூத்துக்குடிக்கு சென்ற திமுகவின் மக்களவைக் குழு துணைத் தலைவரான கனிமொழி, … Read more