இந்தியன் ரயில்வேயில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு! இந்த தகுதி மட்டும் இருந்தால் போதும்!

IRCTC

மத்திய அரசின் இந்தியன் ரயில்வேவில் கலைஞர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட கோட்டாவின் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு ரயில்வேயில் இருக்கின்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். பணியின் விவரங்கள்: கலைஞர் துறை காலிப்பணியிடம் வயது சம்பளம் Octopad instrument player 1 18 இல் இருந்து அதிகபட்சம் 30 வயது வரை ரூ.19,900 – 63,200/- Male Singer 1 18 இல் இருந்து … Read more

தமிழக அரசின் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! யாருக்கெல்லாம் வாய்ப்பு வழங்கப்படும்?

தமிழக அரசின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் தர்மபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தற்காலிக அடிப்படையில் சமூக பணியாளர் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் பெயர் – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் பதவியின் பெயர் – சமூகப்பணியாளர் (Social Worker) காலிப்பணியிடம் -1 வயது வரம்பு – அதிகபட்சம் 40 வயது சம்பளம்- ரூ.18,536/- ஊர்– தருமபுரி சமூகப் பணி, சமூகவியல், சமூக அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க … Read more

டி என் பி எஸ் சி குரூப் 2 தேர்வு முடிவுகள்!

தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்கான ஆள்சேர்ப்பு டி என் பி எஸ் சி சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குரூப் 2/2 ஏ தேர்வுகள் டிஎன்பிஎஸ்சி சார்பாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் பல்வேறு துறைகளில் 5413 பதிவுகளுக்கான குரூப் 2/2ஏ முதல் நிலை தேர்வு கடந்த மே மாதம் 21ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடந்தது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு ஒட்டுமொத்தமாக 11 லட்சத்து 78 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்தனர் இதில் 9.94 லட்சம் பேர் தேர்வு எழுதினர். … Read more

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்! கொட்டி கிடக்கும் ஏராளமான மத்திய அரசு வேலை வாய்ப்புகள்!

Due to this, the traffic of the people was affected and they were inconvenienced.

தனி நபர் திறமை மேலாண்மைக்கான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மையத்தில் காலியாக உள்ள 1061 இடங்களுக்கான நேரடி ஆள்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியின் முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம். 1,061 காலியிடங்களின் விவரங்கள்: பணியின் பெயர் காலிபணியிடங்கள் Junior Translation Officer (JTO) 33 Stenographer Grade-I (English Typing) 215 Stenographer Grade-II (English Typing) 123 Administrative Assistant ‘A’(English Typing) 250 Administrative Assistant ‘A’ (Hindi … Read more

தமிழ்நாடு பொது சுகாதார துறையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! அரசு பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பொது சுகாதார துறையில் சுகாதார அலுவலர்களுக்கான காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறையை தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். பணியின் விவரங்கள்: பணியின் பெயர் தமிழ்நாடு பொதுச் சுகாதாரப் பணிகள் சுகாதார அலுவலர் காலியாகவுள்ள பணியிடங்கள் 12 வயது வரம்பு அதிகபட்சமாக 37 வயது இருக்க வேண்டும். SC/ST,MBC/DC/BC(OBCM0),BCM,Destittute widow விற்கு வயது வரம்பு கிடையாது. சம்பளம் … Read more

மத்திய அரசின் நாணயங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! உடனே விண்ணப்பங்கள்!

மத்திய அரசின் செக்யூரிட்டி பெண்டிங் அண்ட் வெண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா கீழ் இயங்கும் மும்பையில் இருக்கின்ற இந்திய நாணயங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் engraver,junior office assistant பணிக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்திய நாணயங்கள் தயாரிப்பு நிறுவன பணிக்கான விவரங்கள்: பணியின் பெயர் Engraver (Metal Works) B-4 Level , Junior Office Assistant (Hindi) B-3 Level காலியிடங்கள் Engraver – 2 / Junior Office … Read more

தமிழக அரசின் சமூக பாதுகாப்பு துறையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! யாரெல்லாம் விண்ணப்பம் செய்யலாம்?

தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் வாட்சாலயா வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி மாவட்ட ஆட்சித் தலைவரை தலைவராக கொண்டு இயங்கி வரும் அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்திற்கு ஆற்றுப்படுத்துனர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. பணியின் விபரங்கள் பணியின் பெயர் ஆற்றுப்படுத்துநர்‌ (Counsellor) வயது வரம்பு 40 வயதிற்குள் இருக்க வேண்டும் சம்பளம் ரூ.18.536/- தொகுப்பூதியம். கல்வித் தகுதி அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த பட்டதாரி, முதுநிலை பட்டதாரி, பட்டதாரிகள், உளவியல், … Read more

வேலை தேடுகிறீர்களா? இன்று சென்னையில் நடைபெறும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் உடனே பங்கேற்றுக் கொள்ளுங்கள்!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழிலில் நெறி வழிகாட்டும் மையங்களிலும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலை தேடுவோர் வேலை வழங்கும் நிறுவனங்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகிறார்கள். சென்னையில் இருக்கின்ற அனைத்து வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து … Read more

இந்து சமய அறநிலையத் துறையில் காத்திருக்கும் பல்வேறு வேலை வாய்ப்புகள்! உடனே விண்ணப்பியுங்கள்!

ராயப்பேட்டை முத்து முதலி தெருவில் இருக்கின்ற அருள்மிகு சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அர்ச்சகர், ஓதுவார், கணினி இயக்குபவர், மின் பணியாளர், காவலர், துப்புரவாளர் போன்ற பல்வேறு காலி பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 1-7-2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 35 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்ப படிவம் மற்றும் நிபந்தனைகளை hrce.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் பணியிட விவரங்களுக்கான கல்வி தகுதி, வயது … Read more

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்! கோவை மாவட்டத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு!

கோவை மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தில் காலியாக இருக்கின்ற உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பணியிடத்தை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முக்கிய நாட்கள் விண்ணப்பம் ஆரம்பமாகும் தேதி: 20- 10- 2022 விண்ணப்பம் முடிவடையும் தேதி: 10-11-2022 விவரங்கள்: உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியியல் பட்டய படிப்பு முடித்திருக்க வேண்டும் கணினி இயக்குவதில் சிறந்த அனுபவம் … Read more