அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும்!

அரியலூரில் புதிதாக துவங்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமும் விருப்பமும் கொண்ட விண்ணப்பதாரர்கள் நவம்பர் மாதம் 11ஆம் தேதிக்குள் சரியான கல்வி தகுதி சான்றிதழ் உடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காலியிடங்கள் தொடர்பான விபரம் ஆய்வக நுட்புநர் நிலை 2: 34 காலிப்பணியிடங்கள் கல்வி தகுதி: பல்கலைக்கழக மானிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட வேதியியல் அல்லது உயிர் வேதியியல் பிரிவில் … Read more

எந்தவிதமான தேர்வும் கிடையாது! நியாய விலை கடைகளில் 300-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் எப்படி விண்ணப்பிக்கலாம்?

சென்னை மாவட்டத்தில் இருக்கின்ற நியாய விலை கடைகளில் நேரடி நியமனம் மூலமாக விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆரம்பமும், தகுதியும் இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலியிடங்கள்– 344 கல்வி தகுதிகள்: விற்பனையாளர்: மேல்நிலை வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டுநர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு விண்ணப்பதாரர் தமிழ் மொழியில் எழுதப், படிக்க போதுமான திறன் பெற்றவராக இருக்க வேண்டும். … Read more

இனி இதுதான் தண்டனை! விஏஓக்கு காத்திருந்த அதிர்ச்சி!

now-this-is-the-punishment-shock-waiting-for-vao

இனி இதுதான் தண்டனை! விஏஓக்கு காத்திருந்த அதிர்ச்சி! ஈரோடு மாவட்டம் கோபி அருகே நம்பியூர் வேமாண்டம்பாளையத்தை அடுத்த லாகம்பாளையம் அருகே உள்ள துலுக்கன் தோட்டம் செம்மம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக். இவர் அரை ஏக்கர் நிலம் வைத்துள்ளார். அந்த நிலத்திற்கு  பட்டா மாறுதல் செய்ய லாகம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது கார்த்திக்கிடம் அங்கிருந்த கிராம நிர்வாக அதிகாரி அருண் பிரசாத் பட்டா மாறுதல் செய்ய ரூ. 10 ஆயிரம் தர வேண்டும் என … Read more

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு! தகுதி உடையவர்கள் உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!

மதுரை மாவட்டம் நலச்சங்கத் திட்டத்தின் கீழ் பல்வேறு பணியிடங்களுக்கான ஆள் சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. காலியிடங்கள் குளிர் பதன கம்மியர் தொகுப்புடியும் மாதம் 20 ஆயிரம் வயது 35 வயதுக்கு கீழே இருக்க வேண்டும் ஐடிஐ ரெஃப்ரிஜிரேஷன் மெக்கானிக் அண்ட் ஏர் கண்டிஷன் பாட நெறியில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். EDSS-LIMS IT Co ordinator-1 தொகுப்பூதியம் மாதம் 16.500 35 வயதிற்கு கீழ் இருக்க … Read more

சுயதொழில் துவங்க விருப்பம் உள்ளவரா நீங்கள்? அரசின் பயிற்சி முகாமின் விவரம் இதோ!

தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு தொடர்பான இணைய வழி கருத்தரங்கை நடத்துகிறது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையில் நடைபெறும் இந்த முகாமில் சுயமாக தொழில் தொடங்க விருப்பம் கொண்ட 18 வயது முதல் 30 வயது வரையில் இருக்கும் எல்லோரும் பங்கேற்றுக் கொள்ளலாம். முதல் கட்டமாக சொந்தமாக தொழில் தொடங்குவதில் இருக்கின்ற நன்மைகள் தொழில் வாய்ப்புகள் தொழிலை தேர்வு செய்து … Read more

வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞர்களுக்கு உதவித்தொகை! மாவட்ட நிர்வாகம் அழைப்பு!

சேலம் மாவட்டத்தில் இருக்கிற படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பற்றோர் உள்ளிட்டோருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்து பயன்படலாம் என்று அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது பத்தாம் வகுப்பு தோல்வி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வி தகுதிகளை பெற்றவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து வருட காலங்கள் நிறைவேற்ற அடைந்த நபர்கள் வேலை வாய்ப்பின்றி காத்திருக்கும் … Read more

டாடா நிறுவனத்தில் காத்திருக்கும் பெண்களுக்கான வேலை வாய்ப்பு!

டாடா நிறுவனம் பெண்களுக்கான வேலையையும் மேற்படிப்புக்கான வாய்ப்பையும் வழங்கி வேலைவாய்ப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கான முன்பதிவு விவரங்கள் மற்றும் முழு தகவலை கீழே வருமாறு தெரிந்து கொள்ளுங்கள். வேலை விவரங்கள் பணியிடம் – இளநிலை தொழில் நிபுணர்கள் தகுதி– 18 வயதிலிருந்து 20 வயதிற்கு உட்பட்ட பெண்கள் மட்டும் படிப்பு – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பம் செய்யலாம். தொடக்கநிலை சம்பளம் – மாதாந்திர சம்பளம் 16,557 மற்றும் போனஸ். … Read more

ஊர்க்காவல் படையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! படித்த இளைஞர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

கோயமுத்தூர் மாநகர ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான ஊர் காவல் படை தேர்வு நடத்தப்பட உள்ளது. ஆர்வமும், தகுதியும் இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. கல்வித் தகுதி – பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாத ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் வயதுவரம்பு – 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயது நிரம்பாதவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பம் செய்ய கடைசி நாள் – 25-10 – 2022 … Read more

தலைநகர் சென்னையில் 40,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள்! தகுதி உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!

சென்னையில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற 15-ம் தேதி ராயப்பேட்டையில் அமைந்துள்ள நியூ கல்லூரியில் நடைபெறுகிறது. ஆர்வமுள்ளவர்கள் இதில் பங்கேற்று கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சென்னை மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் உள்ளிட்டவைகள் இணைந்து நடத்தும் இந்த முகாமில் 300க்கும் அதிகமான முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்றுக் கொள்ள உள்ளனர். சற்றேற குறைய 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளது இந்த … Read more

எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் வேலை வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

1021 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் காலி பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காலிப் பணியிடங்கள்: 1021 நேற்றைய தினம் தொடங்கிய விண்ணப்ப செயல் முறையானது வரும் 25ஆம் தேதி உடன் நிறைவு பெறுகிறது. சம்பள விவரம்: 56,100 முதல் 1,77,500 வரையில் ( நிலை-22) கல்வித் தகுதி: மருத்துவர் கல்வி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட எம்பிபிஎஸ் பாடநெறியில் பட்டப்படிப்பு முடித்திருக்க … Read more