தலைமைச் செயலகத்தில் திடீரென்ற முக்கிய ஆலோசனை! பள்ளிகள் திறக்கப்படுமா!

தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகளை இப்போது திறக்கலாமா அல்லது தள்ளி வைக்கலாமா என்பது சம்பந்தமாக முதலமைச்சருடன் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார்கள் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார், உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா, மற்றும் உயர்கல்வித் துறை அதிகாரிகள், ஆகியோர் கலந்து கொண்டனர். கொரோனா தொற்றினை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வருகின்றது. இப்போது அமலில் இருக்கும் தரவுகளுடன் கூடிய … Read more

அதிரடி முடிவு எடுத்த முதல்வர்! அதிருப்தியில் சி.வி.சண்முகம்!

மறைந்த வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு வகித்த அந்த துறையினை கே.பி அன்பழகனுக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டு இருக்கின்றார். தமிழக வேளாண்மைதுறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை அன்று இரவு 11.15 மணிக்கு உயிரிழந்தார். இந்தநிலையில், துரைக்கண்ணு வன்னியர் சமூகத்தை சார்ந்தவர் என்பதால் அவர் வகித்த வேளாண்மைத்துறையை அதே சமூகத்தைச் சார்ந்த தனக்கு கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் சிவி சண்முகமும் டெல்டா பகுதியை சார்ந்த … Read more

பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் தேதி மீண்டும் மாற்றம் :! உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்

B.E, B.Tech பொறியியல் படிப்பிற்கான மாணவர் தரவரிசை பட்டியல் வருகின்ற 28- ஆம் தேதி வெளியாகும் என்று தமிழக அரசு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள 458 பொறியியல் கல்லூரிகளில் சேர்ப்பதற்கான முதற்கட்ட கலந்தாய்வு அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. மேலும், இந்த கலந்தாய்விற்கான ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தவர்கள், சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் ஆகும். அவர்களில் ஒரு லட்சத்து 14 ஆயிரம் மாணவர்கள், தங்களது சான்றிதழ்களை இணையத்தில் பதிவேற்றம் … Read more