உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் பிரதமர் மோடி தப்ப முடியாது – கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு 

K. S. Alagiri

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் பிரதமர் மோடி தப்ப முடியாது – கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும், பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது அப்பட்டமான ஒரு மக்கள் விரோத பேரழிவு நடவடிக்கை என்ற குற்றச்சாட்டிலிருந்து பிரதமர் மோடி தப்ப முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “2016 நவம்பர் 8 இல் ஒன்றிய அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை … Read more

மேலிடம் வரை பறந்த மேட்டர்! லிஸ்ட் போட்டு குறை சொன்ன சீனியர்கள்! தலைவர் பதவிக்கு சிக்கல் போலயே?

K. S. Alagiri

மேலிடம் வரை பறந்த மேட்டர்! லிஸ்ட் போட்டு குறை சொன்ன சீனியர்கள்! தலைவர் பதவிக்கு சிக்கல் போலயே? சென்னை அடுத்த காங்கிரஸ் கட்சி தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எகிறி வரும் நிலையில், கேஎஸ் அழகிரி மீதான அதிருப்திகள் மேலிடத்துக்கு பறந்தபடியே உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோஷ்டி பூசல் எல்லா கட்சியிலும் கோஷ்டி பூசல் இருப்பது இயல்பு என்றாலும், கட்டிப்புரண்டு மண்ணில் உருண்டு புரளக்கூடிய அளவுக்கு இருப்பது காங்கிரஸ் கட்சிதான். இந்திரா முதல் சோனியா வரை யாராலுமே … Read more

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர்!

சென்னை மாநகராட்சி 165 வது வார்டு கவுன்சிலராக பொறுப்பேற்று பணியாற்றி வருபவர் நாஞ்சில் பிரசாத் உடல்நலக் குறைவு காரணமாக, இவர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். அவருடைய மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள். தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியான நாஞ்சில் பிரசாத் மாநகராட்சி தேர்தலில் 165 வது வார்டு கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் இருந்தார். இந்த நிலையில், கடந்த … Read more

தமிழகத்தில் உச்சகட்டத்தை எட்டிய காங்கிரஸ் கோஷ்டி மோதல்! கே எஸ் அழகிரிக்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்!

தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி மோதல் உச்சகட்டத்தை எட்டி இருக்கின்றது. இந்த நிலையில், அந்த கட்சியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரிக்கு எதிராக டெல்லி தலைமையிடம் காங்கிரஸ் கட்சியினரே புகார் அளித்துள்ளதாக தெரிகிறது. பிரிக்கவே முடியாதது காங்கிரஸ் கட்சியும், கோஷ்டி மோதலும் என்று வெளிப்படையாகவே சொல்லிவிடலாம். அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றது. கடந்த 15ஆம் தேதி சென்னை சத்தியமூர்த்தி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் உட்கட்சி மோதலே இதற்கு சாட்சியாக நிற்கிறது. அந்த … Read more

மானம் கெட்டவர்களே! உங்களுக்கு அதை பற்றி பேச தகுதி இருக்கிறதா? கொந்தளிக்கும் நாராயணன் திருப்பதி!

தமிழக காங்கிரஸ் கட்சியின் இலக்கிய அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் கே எஸ் அழகிரி தலைமையில் நடந்தது. இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அழகிரி அதிமுகவில் இருப்பவர்களால் எப்போதும் இந்த கொள்கையை ஏற்க முடியாது. அதிமுக மெகா கூட்டணி அமைத்தாலும், அவர்களை மறைமுகமாக இயக்கப் போவது அமித்ஷா மற்றும் மோடி உள்ளிட்டோர் தான் என்று தெரிவித்துள்ளார். அதிமுக தற்போது பாஜக மற்றும் மோடியின் மறு உருவமாக இருக்கிறது. அதிமுக வேறு இயக்கத்தில் நடித்து … Read more

தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்! இருவரின் மண்டை உடைப்பு கன்னத்தில் பளார் விட்ட கே எஸ் அழகிரி என்ன நடந்தது?

கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அதன் பின்பு தொடர்ந்து 10 வருடங்கள் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியில் இருந்தது. ஆனால் அந்தக் கட்சியில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் சோனியா காந்தி குடும்பத்தின் கை பாவையாக திகழ்ந்தார் என்று இந்தியா முழுவதும் விமர்சனங்கள் எழுந்தனர். மேலும் காங்கிரஸ் கட்சி சோனியா குடும்பத்தின் சொத்தாக மாறிவிட்டது என்றும் பலர் தெரிவித்து வந்தார்கள். அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் … Read more

சமூக நீதி என்பது ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பொதுவானது! உயர் ஜாதியினருக்கான 10% இட ஒதுக்கீட்டை நாங்கள் வரவேற்கிறோம்! தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்!

சமூக நீதி என்பது மனித குலத்திற்கு பொதுவான ஒன்று எந்த ஒரு தரப்பிற்கும் அது உரித்தானது அல்ல. ஆகவே 10 சதவீத இட ஒதுக்கீடு சரியான நடவடிக்கை என்று கருதி தமிழக காங்கிரஸ் கட்சி அதனை இதயபூர்வமாக வரவேற்கிறது என்று அந்த கட்சியின் மாநில தலைவர் கே. எஸ். அழகிரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக தெரிவித்து இருக்கின்ற அவர், பொருளாதாரத்தில் நலிவுற்ற பொது பிரிவினருக்கான பத்து சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் … Read more

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் வெளியிட்ட அறிக்கை! சொந்தக் கட்சியினரே நகைத்த கொடுமை!

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தீர்ப்பல்ல, அது ஒரு பரிந்துரை மட்டுமே என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்க்கு உடல்நிலை சரியில்லாத போது அவரை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்ல மருத்துவ வசதியுடன் கூடிய விமானத்தை ஏற்பாடு செய்தார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அதன் காரணமாக எம்ஜிஆர் உயிர் பிழைத்தார். அதேபோன்று தற்போதும் பிரதமரோ அல்லது மாநில … Read more

பேரறிவாளனின் விடுதலைக்கு எதிர்ப்பு! காங்கிரஸ் கட்சி இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையிலிருந்து வந்தனர். இந்த நிலையில் பேரறிவாளன் கடந்த மார்ச் மாதத்தில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அதற்கு முன்பாக கடந்த 2014ஆம் ஆண்டு குற்றம் நிரூபிக்கப்படாமல் நான் ஏன் சிறையில் இருக்க வேண்டும்? என கேள்வி எழுப்பி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது. இந்த … Read more

கேட்டதை கொடுப்பதாக உறுதி அளித்த திமுக! கே எஸ் அழகிரி மகிழ்ச்சி!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது, இதனை தொடர்ந்து தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிவிட்டது, இதனையடுத்து சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் தங்களுடைய வேட்புமனுக்களை தாக்கல் செய்யதொடங்கிவிட்டார்கள் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியில் வார்டு பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கின்றன. நகர்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து அண்ணா … Read more