பூவுலகின் நண்பர்கள் சொன்ன கருத்து நல்லெண்ணம் கொண்டது தான் – திராவிடர் கழகத்தின் தலைவர் கி வீரமணி

பூவுலகின் நண்பர்கள் சொன்ன கருத்து நல்லெண்ணம் கொண்டது தான் - திராவிடர் கழகத்தின் தலைவர் கி வீரமணி

பூவுலகின் நண்பர்கள் சொன்ன கருத்து நல்லெண்ணம் கொண்டது தான் – திராவிடர் கழகத்தின் தலைவர் கி வீரமணி பூவுலகின் நண்பர்கள் சொன்ன கருத்து நல்லெண்ணம் கொண்டது தான் அதை பரிசீலனை செய்ய வேண்டும். பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் அதிமுக எனும் அடமானப் பொருள் திரும்பி வந்தால் சந்தோஷம் என திராவிடர் கழகத்தின் தலைவர் கி வீரமணி தெரிவித்துள்ளார் பாஜகவுடன் கூட்டணி வைத்து அடமானமே வெகுமானம் என அதிமுக நினைக்கப் போகிறார்களா. இல்லை அதிமுக தன்மானம் இனமானம் முக்கியம் … Read more

அவர் குழம்பிப் போயுள்ளார்! திருமாவளவனை சாடிய நாராயணன் திருப்பதி!

அவர் குழம்பிப் போயுள்ளார்! திருமாவளவனை சாடிய நாராயணன் திருப்பதி!

திருமாவளவனை எடுத்துக் கொண்டால் அவர் திமுக கூட்டணியில் ஆரம்பத்தில் இருந்து நிலைபெற்று வருகிறார். மற்ற கட்சியினரை விட இவர் மிகவும் வித்தியாசமாக செயல்படுவார். ஆனால் அந்த கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளின் கொள்கையும் ஒன்றுதான். இந்து மத மறுப்பு கொள்கை மற்றும் கடவுள் மறுப்புக் கொள்கை என்பதுதான் அந்த ஒட்டுமொத்த கூட்டணியின் கொள்கையாக இருந்து வருகிறது. ஆனால் தமிழக மக்களிடையே இந்து மத மறுப்பு கொள்கைக்கு ஆதரவாகவும், ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து மத பற்றுடைய அமைப்புகளுக்கு எதிராகவும் … Read more

ஊழல் அமைச்சர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்க! கீ.வீரமணி வலியுறுத்தல்!

K Veeramani

ஆட்சியில் இருக்கும் போது, முதலமைச்சர்கள், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மீது பல்வேறு புகார்கள் வருகின்றன. அவற்றை விசாரிக்கும் நீதிமன்றங்கள், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை விசாரித்து வருகின்றனர். ஆனால், அவர்கள் ஊழல் மூலம் சம்பாதித்த பணத்தை வைத்து பன்மடங்கு கூடுதலாக சம்பாதித்து அவர்களும், குடும்பத்தினரும் மகிழ்ச்சியாகவே உள்ளனர். தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுக அமைச்சர்கள் மீதும், முன்பு ஆட்சியில் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. அண்மையில் முன்னாள் … Read more

முதல்வரைப் பாராட்டும் கி வீரமணி! கூட்டணி மாறுகின்றாரா!

முதல்வரைப் பாராட்டும் கி வீரமணி! கூட்டணி மாறுகின்றாரா!

சமூக நீதிக்காகவும் அரசுப் பள்ளி மாணவர்களை அவனைப் பார்த்துக் கொண்டும் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் தே நீட் தேர்வில் வெற்றி அடைந்த மாணவ மாணவிகளின் மருத்துவ கனவுகளை நிறைவேற்றும் வகையில் 7.5 சதவீத ஐடா ஒதுக்கீட்டு அரசாணை வெளியிடப் படுகிறது என்று தனது வலைதளப்பாக்கத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கின்றார். தமிழக அரசின் இந்த முடிவை வரவேற்கிறோம் என்று திராவிட தெரிவித்திருக்கின்றார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்த … Read more