கல்யாணத்திற்கு பிறகும் குறையாத கட்டற்ற கவர்ச்சி… கிளாமர் போட்டோ ஷூட்டில் எல்லை தாண்டும் காஜல் அகர்வால்…!
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பிசியான ஹீரோயினாக வலம் வருபவர் காஜல் அகர்வால். சமந்தா பாணியில் திருமணத்திற்கு பிறகும் திரையுலகை ஆட்டி வைக்க முடிவெடுத்த காஜல் அகர்வால், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30 தேதி மும்பையைச் சேர்ந்த கவுதம் கிட்சிலு என்ற தொழிலதிபரைக் கரம் பிடித்தார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என அறிவித்த காஜல் அகர்வால் கைவசம் தற்போது பாரிஸ் பாரிஸ், இந்தியன் 2, சினாமிகா, ஆச்சார்யா என மெகா … Read more