சேலம் மாவட்டத்தில் பரபரப்பு! போலீஸ்காரரின் கன்னத்தில் அறைந்த சம்பவம்!

A furious father who killed his son! A shocking incident in Salem!

சேலம் மாவட்டத்தில் பரபரப்பு! போலீஸ்காரரின் கன்னத்தில் அறைந்த சம்பவம்! கோவை மண்டல உணவுப்பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக இருப்பவர் பாலாஜி. நேற்று முன்தினம் சேலத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு முடித்த பிறகு அவர் மீண்டும் கோவைக்குச் சென்று கொண்டிருந்தார்.  அப்போது அவர் காரில் சென்று கொண்டிருந்தபோது மகுடஞ்சாவடி அருகே உள்ள காக்காபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு மோட்டார் சைக்கிளில் இரண்டு மூட்டை ரேஷன் அரிசி கடத்துவதாகவும் ரகசிய தகவல் கிடைத்தது. இருந்த … Read more