கலைஞர் என்கிற வேங்கையின் ஒத்தை மகன் ஸ்டாலின் – அன்பில் மகேஸ் பொய்யாமொழி!!

கலைஞர் என்கிற வேங்கையின் ஒத்தை மகன் ஸ்டாலின் – அன்பில் மகேஸ் பொய்யாமொழி!! பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட அனைத்துறைகளும் இன்று மக்களால் பாராட்டப்படுவதற்கு கலைஞர் எனும் வேங்கையின் ஒத்தை மகன் ஸ்டாலின் தான் காரணம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ், அமைச்சராக பொறுப்பேற்றப்பின் தன்னிடம் வந்த 1541 கோப்புகளில் 1536 கோப்புகளுக்கு கையெழுத்திட்டுள்ளதாகவும், பள்ளிக்கல்வித்துறை சார்ந்த 130 அறிவிப்புகளில் 117 … Read more

தர்மபுரி மரக்காணம் கலவரங்களை வன்னியர்கள் தான் செய்தார்கள் என்று கூறிய கருணாநிதி எதிராக கம்பீரம் காட்டிய! MRK பன்னீர்செல்வம் மூலமாக மு.க.ஸ்டாலின் இராமதாஸுக்கு எதிராக அறிக்கை

தர்மபுரி மரக்காணம் கலவரங்களை வன்னியர்கள் தான் செய்தார்கள் என்று கூறிய கருணாநிதி எதிராக கம்பீரம் காட்டிய! MRK பன்னீர்செல்வம் மூலமாக மு.க.ஸ்டாலின் இராமதாஸுக்கு எதிராக அறிக்கை தர்மபுரி கலவரத்தில் அப்பாவி வன்னியர்களை கலவரக்காரர்கள் போல் சித்தரித்து அறிக்கை விட்ட கலைஞருக்கு எதிராக வாய் திறக்காத, மரக்காணம் கலவரத்தில் பொய் வழக்கு போட்டு ஆயிரக்கணக்கான வன்னியர்களை சிறையில் ‌அடைத்த போது வாய்த்திறக்காத, வன்னியர்கள்‌ நாவை அடைத்து பேச வேண்டும் என்று காடுவெட்டி குருவை தேசிய தேசிய பாதுகாப்பு சட்டத்தில் … Read more

வன்னியர்களுக்கு எதிராக கலைஞரும் மு.க.ஸ்டாலினும் செய்த துரோகங்கள் இதோ தெறிக்கும் மருத்துவர் இராமதாஸின் அறிக்கை

வன்னியர்களுக்கு எதிராக கலைஞரும் மு.க.ஸ்டாலினும் செய்த துரோகங்கள் இதோ தெறிக்கும் மருத்துவர் இராமதாஸின் அறிக்கை “தேர்தலின் போது திமுக கொண்டாடவும், தேர்தலுக்குப் பிறகு தூக்கி எறியவும் வன்னியர்கள் என்ன கறிவேப்பிலையா?” – மருத்துவர் இராமதாசு அய்யா அறிக்கை தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்படும், மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு மணிமண்டபமும் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட ஏராளமான வெற்று வாக்குறுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அள்ளி வீசியிருக்கிறார். விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் … Read more