கம்பம் டூ கேரளா கஞ்சா விற்பனை ஜோர்! குடும்பமே கைது! 

கம்பம் டூ கேரளா கஞ்சா விற்பனை ஜோர்! குடும்பமே கைது! தமிழ்நாட்டின் கம்பம் பகுதியில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்ற மூவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த மூன்று கிலோ  கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு போதைப் பொருள் கடத்தலை தடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கஞ்சா கடத்தப்படுவதாக வடக்கு கம்பம் காவல் … Read more

கஞ்சா கடத்திய வாலிபர்கள் 3 பேர் கைது! காவல்துறை கண்காணிப்பு!

3 youths arrested for smuggling cannabis Police Surveillance!

கஞ்சா கடத்திய வாலிபர்கள் 3 பேர் கைது! காவல்துறை கண்காணிப்பு! திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிரமான கவனம் செலுத்தி வருகிறார்கள். எஸ்பி சீனிவாசன் உத்தரவின் பேரில் இம்மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இதற்கான கண்காணிப்பு, நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஒரு சில பகுதிகளில் இளைஞர்கள் கஞ்சா கடத்தல் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக திருவாரூர் நகர காவல் துறையினருக்கு ரகசிய செய்தி வந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல் நிலைய … Read more