கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த அவலம்

கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த அவலம்

கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த அவலம் கனிமொழி பங்குபெற்ற விடியலை நோக்கி ஸ்டாலின் என்ற திமுகவின் பிரச்சார கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாய பெண்ணுக்கு நேர்ந்த அவலம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரியில் விடியலை நோக்கி ஸ்டாலின் என்ற பிரச்சார கூட்டத்தில் பங்குபெற்ற அருந்ததி சமுதாயத்தை சேர்ந்த ஒரு பெண்ணை கனிமொழிக்கு ஆரத்தி எடுக்க கூட யாரும் அனுமதிக்கவில்லை என்று கனிமொழியிடம் குற்றம் சாட்டியுள்ளார்.இந்த சம்பவமானது அந்த சமுதாய மக்களிடம் திமுகவின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. … Read more

மக்களை ஏமாற்றும் முதல்வர்! கனிமொழி சரமாரி குற்றச்சாட்டு!

மக்களை ஏமாற்றும் முதல்வர்! கனிமொழி சரமாரி குற்றச்சாட்டு!

சுமார் பத்து வருட காலமாக ஆட்சியில் இருக்கின்ற அதிமுக தற்சமயம் எதற்காக குறைதீர்க்கும் மையம், இலவச தொலைபேசி எண், என்று எல்லாவற்றையும் அறிவிக்க வேண்டும் இதிலிருந்தே எடப்பாடிபழனிசாமி மக்களை ஏமாற்றுகிறார் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ளலாம். என்று திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார். கோயம்புத்தூர், மற்றும் திருப்பூர், மாவட்டங்களில் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அந்த சமயத்தில் அதிமுக ஆட்சி காரணமாக பொதுமக்களுக்கு எந்த ஒரு பயனும் ஏற்படவில்லை .தேர்தல் … Read more

பாஜகவின் கைக்கூலி அதிமுக! கனிமொழி விலாசல்!

பாஜகவின் கைக்கூலி அதிமுக! கனிமொழி விலாசல்!

திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது மழை வெள்ளத்தின் போது பாதிப்படைந்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை, நிவாரணத்தொகை, போன்றவற்றை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய ,மாநில, அரசுகள் ஆலோசனை செய்ய வேண்டும் மழைநீர் செல்வதற்கான வடிகால் அமைக்கப்படாமல் இருக்கும் காரணத்தால், மாநிலத்தில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனை தவிர்க்கும் முயற்சியை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார். அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி … Read more

பிறந்த நாளன்று இந்திய அளவில் கனிமொழிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம்!

பிறந்த நாளன்று இந்திய அளவில் கனிமொழிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம்!

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வருகின்ற நிலையில், ஊழல் ராணி என்னும் ஹேஷ்டேக்கை திமுகவின் எதிர்ப்பு அரசியல் கட்சியினர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள். தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பிலே, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகின்றார். இந்தி எதிர்ப்புப் போராட்டம் வந்த பல்வேறு போராட்டங்களை நடத்திய தேசிய அளவில் அங்கீகாரத்தை பெற்று இருக்கின்றார். மத்திய … Read more

அழகிரிக்கு கனிமொழி மறைமுக ஆதரவா? அதிர்ச்சியில் ஸ்டாலின்!

அழகிரிக்கு கனிமொழி மறைமுக ஆதரவா? அதிர்ச்சியில் ஸ்டாலின்!

உதயநிதி செய்துவரும் டார்ச்சர் காரணமாக நொந்து போயிருக்கிறார் கனிமொழி என்று தான் சொல்ல வேண்டும். அதன் காரணமாக இப்போது மு.க. அழகிரி புதிய கட்சி ஆரம்பிக்க இருப்பதை மிகவும் கூலாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் கனிமொழி என்று திமுகவினர் குற்றம்சாட்டி வருகிறார்கள். கருணாநிதி உயிருடன் இருந்தபோதே திமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்டவர் மு.க. அழகிரி கட்சிக்கு ஒருவர் மட்டுமே போதும் என்ற ரீதியில் இந்த முடிவை கருணாநிதி எடுத்தார். இருந்தாலும் கருணாநிதி உயிருடன் இருக்கும் வரையில், … Read more

கனிமொழி மற்றும் உதயநிதி இடையே நெருப்பாக புகைந்து வரும் மோதல்! விரக்தியில் திமுகவினர்!

கனிமொழி மற்றும் உதயநிதி இடையே நெருப்பாக புகைந்து வரும் மோதல்! விரக்தியில் திமுகவினர்!

விடியலை நோக்கிய ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சார நிகழ்ச்சி திமுகவிற்கு மிகப்பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. என்று தெரிவிக்கப்படுகின்றது. அதிகரித்துவரும் செலவுகளால் கட்சி நிர்வாகிகள் கலக்கத்தில் இருக்கிறார்கள். விளம்பர மோகம் காரணமாக, மேலிடத் தலைவர்கள் முட்டி மோதிக்கொண்டு இருக்கிறார்கள். எதிர்வரும் தமிழக சட்டசபை தேர்தலை முன்னிறுத்தி, திமுக சார்பாக விடிவை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சார நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் நடந்து வருகின்றது. திருச்சி சிவா, தயாநிதிமாறன், திண்டுக்கல் லியோனி, என்று பலர் இந்த நிகழ்ச்சியில் … Read more

குறை சொல்வதே பிழைப்பு! கனிமொழிக்கு குட்டு வைத்த அமைச்சர்!

குறை சொல்வதே பிழைப்பு! கனிமொழிக்கு குட்டு வைத்த அமைச்சர்!

கோயமுத்தூர் மாவட்டம் தொடர்பாக கனிமொழி பேசுவது சரியல்ல என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்திருக்கின்றார். கோவை மாவட்டம் பீளமேடு பகுதியிலே செய்தியாளர்களிடம் பேசிய திமுக வின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நிதிகள் ஒதுக்கப்பட்டும் கூட இதுவரையில் எந்த ஒரு திட்டமோ, அல்லது பணியோ, அரசு சார்பாக முன்னெடுக்கப்படவில்லை நொய்யல் ஆறு மிகவும் மோசமாக இருக்கின்றது கோயம்புத்தூர் மாவட்டம் வளர்ச்சி அடையாமல் இருக்கின்றது. அதிமுகவை சார்ந்தவர்கள் மட்டும் தான் வளர்ச்சி அடைந்து இருக்கிறார்கள் என்று விமர்சனம் செய்து இருக்கின்றார். திமுகவைச் … Read more

திமுகவை வெளுத்து வாங்கிய அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர்!

திமுகவை வெளுத்து வாங்கிய அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர்!

சாட்சிகள் அனைத்தும் இறந்து போனதற்கு பின்பு வெளியே வருவதற்கு பெயர் விடுதலை கிடையாது தப்பிப் பிழைப்பது ஆனாலும் அதிகநாட்கள் தப்பித்துவிட இயலாது என்று ராசாவிற்கு எச்சரிக்கை வைத்திருக்கின்றார் அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளரான விந்தியா. அதிகநாட்கள் தப்பித்துவிட இயலாது என்ற தலைப்பில் அவர் வெளியிட்டிருக்கிறார் கட்டுரை ஒன்று நமது அம்மா நாளிதழில் வெளியாகி இருக்கின்றது அதில் சட்டத்திற்கு தேவையானது சாட்சிதான் தர்மம் இல்லை என்ற தைரியத்தில் செய்த ஊழல் தவறு செய்யவில்லை என்றால் ராஜாவும் கனிமொழியும் … Read more

மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள்! கனிமொழி ஆவேசம்!

மக்கள் முடிவு எடுத்து விட்டார்கள்! கனிமொழி ஆவேசம்!

அதிமுக ஆட்சியில் தமிழக மக்கள் விரும்பவில்லை எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் ஆட்சி அமைப்பதற்காக மக்கள் தயாராகி வருவதாகவும் திமுக எம்பி கனிமொழி தெரிவித்திருக்கின்றார். விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் பிரச்சாரப் பயணம் செய்து வரும் கனிமொழி இன்று அந்தியூர் வாரச்சந்தையில் பொதுமக்களையும் வியாபாரிகளையும் சந்தித்து பேசி இருக்கின்றார் அந்தியூர் சந்தையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் முறையீடு செய்து இருக்கிறார்கள் அதனை பணிவுடன் கேட்டுக்கொண்ட … Read more

தூத்துக்குடி செல்லும் முதல்வர்! இந்த காரியத்தை செய்வாரா கனிமொழி கேள்வி!

தூத்துக்குடி செல்லும் முதல்வர்! இந்த காரியத்தை செய்வாரா கனிமொழி கேள்வி!

தூத்துக்குடி மாவட்டத்தில் பல நலப் பணிகளை தொடங்கி வைக்கவும், நலத்திட்ட உதவிகளை வழங்கிடவும் , முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அந்த மாவட்டத்திற்கு சென்றிருக்கின்றார். இந்த நிலையில், திமுக எம்பி கனிமொழி தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தங்களுடைய கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு பணியை வழங்குங்கள் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள் அரசு அதனை காதில் போட்டுக் கொள்ள மறுக்கின்றது. இன்றைய தினம் தூத்துக்குடி போகும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இது சம்பந்தமாக உத்தரவை … Read more