பெற்றோர் சண்டையிட்டதால் மகன் செய்த செயல்… சோகத்தில் குடும்பத்தினர்..!

பெற்றோர் சண்டையிட்டதால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி கங்கையம்மாள். இவர்களுக்கு அரிகிருஷ்ணன் (21), பாலகிருஷ்ணன் (19) என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. கல்லூரி மாணவரான பாலகிருஷ்ணன் கடந்த சில தினங்களாக தாய் தந்தைக்கிடையே ஏற்பட்ட தகராற்றை சமாதானம் செய்து வந்துள்ளார். சம்பவதன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் … Read more

அரசின் கவனக்குறைவால் மேலும் ஓர் பலி! மழைநீர் வடிகாளால் அடுத்தடுத்த விபரீதம்!

Another victim due to the carelessness of the government! Subsequent disaster due to rainwater drainage!

அரசின் கவனக்குறைவால் மேலும் ஓர் பலி! மழைநீர் வடிகாளால் அடுத்தடுத்த விபரீதம்! தமிழகத்தில் கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையின் போது, அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கடலோர மாவட்டமான சென்னை உள்பட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. மேலும் நீர்நிலைகள் நிரம்பி மழை நீர் வீதிகளுக்குள் புகுந்தது. அதேபோல் சாலைகளில் நீர் தேங்கி வெள்ளம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில், காஞ்சிபுரம் … Read more

அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை! ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்த நோயாளிகள்!

Lack of oxygen in the government hospital! Patients died one after another!

அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை! ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்த நோயாளிகள்! அரசு மருத்துவமனையில் போதுமான அளவு மருந்துகள் இல்லை என்ற புகார் சமீப காலமாக இருந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளது என்ற புகார் வந்துள்ளது. காஞ்சிபுரம் அருகே நசரத பேட்டை என்ற பகுதியில் குடியிருப்பவர் கலாநிதி. இவர் அரசு புற்றுநோய் மருத்துவமனையில் உதவி செவிலியராக பணியாற்றி வந்தார். வயது முதிர்வு காரணமாக தற்பொழுது ஓய்வு பெற்று விட்டார். இவருக்கு சில காலமாக … Read more

நேற்று ரசம் இன்று சாம்பார்! உணவு சாப்பிட்ட 30 பெண்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

Yesterday's rasam today's sambar! 30 women who ate food admitted to the intensive care unit!

நேற்று ரசம் இன்று சாம்பார்! உணவு சாப்பிட்ட 30 பெண்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி! நேற்று திருப்பூர் தனியார் காப்பகத்தில் ரச சாதம் சாப்பிட்டார் 20 குழந்தைகளின் மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதனையடுத்து இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில், பல்லி விழுந்த உணவு சாப்பிட்டு 30 பெண்கள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நத்தாநல்லூர் பகுதியில் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிகின்றனர். அந்த … Read more