3 தினங்களாக உணவு இல்லாமல் மக்கள் தவிக்க திமுக அரசு மட்டுமே காரணம் – எடப்பாடியார் காட்டம்!

3 தினங்களாக உணவு இல்லாமல் மக்கள் தவிக்க திமுக அரசு மட்டுமே காரணம் – எடப்பாடியார் காட்டம்! கடந்த வாரம் குமரிக்கடல் அருகே உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதிதீவிர மழை பெய்து காணும் இடமெல்லாம் வெள்ளக் காடாக காட்சி அளித்து வருகிறது. ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்து மக்களை ஒரு புரட்டு புரட்டி எடுத்து விட்டது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் … Read more

வெளியூரில் வாழ வந்த கள்ளக்காதல் ஜோடி! உயிரிழந்த பரிதாபம்!

False love couple who came to live abroad! Awful dead!

வெளியூரில் வாழ வந்த கள்ளக்காதல் ஜோடி! உயிரிழந்த பரிதாபம்! காதல் எப்படி வேண்டுமானாலும், எந்த துறையிலும், வரலாம். காதல் வர வயசு வித்தியாசமும் இல்லை என்று இதைத்தான் சொல்வார்கள் போல. காதல் வருவது தவறு இல்லை ஆனால் அதனால் யாரும் பாதிக்கப்பட கூடாது. இருவரும் திருமணமான நிலையில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், அவர்களையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே சங்கரன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் சுரேஷ்குமார் (வயது … Read more