ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீது சாணி வீச்சு! கரூர் மாவட்டத்தில் திடீர் பரபரப்பு!

Stalin and Udhayanithi Shani on Stalin! Sudden excitement in Karur district!

ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீது சாணி வீச்சு! கரூர் மாவட்டத்தில் திடீர் பரபரப்பு! கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையம் என்ற பகுதியில் திமுக கட்சி அலுவலகம் ஒன்று உள்ளது. அந்த அலுவலகத்தில் முன் இருந்த கொடி மற்றும் அங்கிருந்த புகைப்பட பலகை அனைத்தையும் மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில் நள்ளிரவில் மர்ம நபர்கள் அங்குள்ள கொடியை நார் நாராக கிழித்து ரோட்டில் எரிந்துள்ளனர். அத்தோடு அப்பகுதியில் … Read more

எதை நோக்கி பயணிக்கிறது தமிழ்நாடு? போதை தலைக்கேறிய நிலையில் தள்ளாடிய பள்ளி மாணவிகள்!

தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அழைத்து போதை பொருளை ஒழிக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதில் சமரசம் செய்தால் காவல்துறையின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கைவிடுத்திருந்தார். தமிழ்நாடு முழுவதுமிருக்கின்ற விளையாட்டு அரங்குகள் மற்றும் பள்ளி வளாகங்களில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த சூழ்நிலையில், கரூர் சர்ச் கார்னர் அருகே 3 பள்ளி மாணவிகள் நடுரோட்டில் மது போதையில் … Read more

காதலிக்க மறுத்ததால் கல்லூரிக்குள் புகுந்து மாணவியை கொடூரமாக கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த சோனாலி என்பவர் கரூரில் இருக்கின்ற ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த 2016 ஆம் வருடம் படித்து வந்தார். அதே கல்லூரியில் படித்து வந்த ராமநாதபுரம் மாவட்டம் ஆதியநேந்தல் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்ற மாணவர் சோனாலியை ஒரு தலையாக காதலித்து வந்திருக்கிறார். இதனை தொடர்ந்து தன்னுடைய காதலை சோனாவிடம் அவர் கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது, அதற்கு சோனாலி மறுப்பு தெரிவித்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், உதயகுமாரை கல்லூரி நிர்வாகம் கல்லூரியிலிருந்து நீக்கியிருக்கிறது எந்த … Read more

கடை உரிமையாளர் முன்னிலையிலேயே நூதன முறையில் திருட்டு!  இனி சில்லறை கேட்டு வந்தால் மக்களே உஷார்!

Innovative theft in the presence of the shop owner! People are alert when it comes to retail anymore!

கடை உரிமையாளர் முன்னிலையிலேயே நூதன முறையில் திருட்டு!  இனி சில்லறை கேட்டு வந்தால் மக்களே உஷார்! தற்போது காலக்கட்டத்தில் மக்களை பல வகைகளில் பணத்தை ஏமாற்றி விடுகின்றனர்.அந்தவகையில் டெக்னாலாஜி சம்பந்தமாகவும் பணத்தை பறிக்கொடுத்து விடுகின்றனர்.அதில் முதலாவதாக நாம் அனைவரும் அதிகளவு செல்போன் உபயோகம் செய்து வருகிறோம்.அப்பொழுது நடுவினிலே மிக குறைந்த விலைக்கு பொருட்கள் தருவதாக விளம்பரம் செய்து மக்களை வாங்க செய்ய எதுவாக தூண்டுகின்றனர்.மக்களும் மலிவான விலையில் கிடைக்கிறது என்று எண்ணி ஆர்டர் செய்து பொருட்களுக்கான பணத்தையும் … Read more