விடாமல் துரத்தும் ஆன்லைன் ரம்மி மோகம்! பணத்தை இழந்த இராணுவ வீரர் தற்கொலை!!

விடாமல் துரத்தும் ஆன்லைன் ரம்மி மோகம்! பணத்தை இழந்த இராணுவ வீரர் தற்கொலை!!   ஆன்லைன் ரம்மி மீது கொண்ட ஆசையால் பணத்தை இழந்த இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.   தூத்துக்குடி மாவட்டத்தில் கீழக்கரந்தை பகுதியில் வேலுப்பிள்ளை என்பவர் மகன் 28 வயதான மணித்துரை என்பவர் 2018ம் ஆண்டு முதல் இராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.   இராணுவ வீரர் மணித்துரை அவர்களுக்கும் உதயசுருதி என்ற … Read more