பெண் மருத்துவருக்கு கற்பழிப்பு மிரட்டல்!! மிரட்டல் விடுத்த நோயாளியை கைது செய்த காவல்துறையினர்!!

பெண் மருத்துவருக்கு கற்பழிப்பு மிரட்டல்!! போலீசாரின் அதிரடி நடவடிக்கை!! கேரளா அரசு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவர் பெண் மருத்துவருக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுத்துள்ளார்.இதையடுத்து அந்த பெண் மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் மிரட்டல் விடுத்த நோயாளியை கைது செய்தனர். கேரளாவின் கோட்டயத்தை அடுத்து தொட்டக்கராவில் அரசு மருத்துவமனை உள்ளது. அந்த அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவர் பணியில் இருந்த பெண் மருத்துவர் வந்தனா தாஸ் … Read more

ரயில் பயணிகள் மீதான பெட்ரோல் தாக்குதல்!! அவதூறு பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை!! 

ரயில் பயணிகள் மீதான பெட்ரோல் தாக்குதல்!! அவதூறு பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை!! கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே எலத்தூர் பகுதி வழியாக சென்று கொண்டிருந்த ரயிலில் பயணிகள் மீது மரம் நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் சம்பந்தப்பட்ட நபர் உத்திரப்பிரதேச மாநிலம் டெல்லி அருகே நொய்டா பகுதியை சேர்ந்தவர் என கண்டறிந்துள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் … Read more