மீண்டும் முழு ஊரடங்கை அறிவித்த அரசு!! அதிர்ச்சியில் மக்கள்!!

மீண்டும் முழு ஊரடங்கை அறிவித்த அரசு!! அதிர்ச்சியில் மக்கள்!!

மீண்டும் முழு ஊரடங்கை அறிவித்த அரசு!! அதிர்ச்சியில் மக்கள்!! நாடு முழுவதும் கோரோனோ பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வந்தாலும், முற்றிலுமாக சரியாகவில்லை. கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இன்றும், நாளையும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தொற்று குறைவால் நாடு முழுவதும் பல்வேறு தளர்வுகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நாளுக்கு நாள் தொடர்ந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்த கேரளாவில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா முற்றிலும் சரியாகவில்லை என்றாலும் கூட மோசமான நிலை … Read more