நள்ளிரவில் சென்னையை பதறவைத்த சம்பவம்! காருக்குள் கத்தி கதறிய பள்ளி சிறுமி விவகாரத்தில் திடீர் திருப்பம்!

நள்ளிரவில் சென்னையை பதறவைத்த சம்பவம்! காருக்குள் கத்தி கதறிய பள்ளி சிறுமி விவகாரத்தில் திடீர் திருப்பம்!

சென்னை தி நகர் அருகே பள்ளி சிறுமியை காரில் கடத்தியதாக சொல்லப்பட்ட விவகாரத்தில், உறவினர்கள் கேலி செய்ததால் கார் கண்ணாடி திறந்து அந்த திரும்பி கூச்சலிட்டதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த 14ஆம் தேதி நள்ளிரவு சென்னை தி நகர் பசுல்லா சாலை சிக்னல் அருகே, கோடம்பாக்கம் நோக்கி சென்ற ஒரு காரில் இருந்த ஒரு இளம் பெண் கடத்தப்படுவதாகவும், அவர் உதவி கேட்டு கத்தி கதறி கூச்சலிட்டதாகவும் பொதுமக்கள் சிலர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு … Read more