திமுக வாய்ச்சொல் வீரன் அல்ல செயலில் காட்டுவோம்! அமைச்சர் அதிரடி!

திமுக வாய்ச்சொல் வீரன் அல்ல செயலில் காட்டுவோம்! அமைச்சர் அதிரடி!

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின்போது பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் சாலைகள் அமைப்பதற்கு பணமில்லாமல் எல்லாம் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான பணிகள் நிதி ஆதாரம் இல்லாமல் நின்று இருப்பதால் முக்கிய பணிகளை பட்டியலிட்டு அதன் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். அதிமுக ஆட்சி காலத்தில் திட்டங்களை அறிவித்து அதற்கான டெண்டர் விட்டு நிதி ஆதாரம் இல்லாத காரணத்தால், … Read more

கே என் நேருவுக்கு கிடுக்குப்பிடி போட்ட தேர்தல் ஆணையம்! கதறும் திமுக!

கே என் நேருவுக்கு கிடுக்குப்பிடி போட்ட தேர்தல் ஆணையம்! கதறும் திமுக!

தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரவிருப்பதால் தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது இந்த நிலையில்,தேர்தலில் பண பட்டுவாடா செய்வதை தவிர்ப்பதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன்படி தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படை மற்றும் வருமானவரித் துறையினர் போன்றவற்றை வைத்து அதிரடி சோதனையை செய்து வருகிறது தேர்தல் ஆணையம்.இதன் மூலம் பல்வேறு இடங்களில் பல்லாயிரக்கணக்கான பணம் பிடிபட்டது.அதோடு அனேக இடங்களில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருட்கள் உள்பட எல்லாவற்றையும் தேர்தல் ஆணையம் கைப்பற்றியிருக்கிறது. இந்த … Read more

பணப்பயிர் செய்யும் விவசாயி! முதல்வரை விமர்சித்த கே. என். நேரு!

பணப்பயிர் செய்யும் விவசாயி! முதல்வரை விமர்சித்த கே. என். நேரு!

அமித்ஷாவே வந்தாலும் திமுகவிற்கு தான் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று அந்த கட்சியின் முதன்மைச் செயலாளர் கே என் நேரு தெரிவித்திருக்கிறார். திருச்சி மாவட்டத்தில் எடமலைப்பட்டி புதூர் பகுதியில், அதிமுகவில் நிராகரிக்கின்றோம் என்ற தலைப்பில் மக்கள் கிராம சபை கூட்டம் திமுகவின் முதன்மைச் செயலாளர் கே. என். நேரு தலைமையில் நடந்தது. அந்த சமயத்தில் உரையாற்றிய அவர் அமைச்சர்களுக்கு எதிராக ஆதாரப்பூர்வமாக ஊழல் புகார்களை நாங்கள் தெரிவித்து இருக்கிறோம். ஆனால் அவர்களோ ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் விமர்சனம் … Read more

பத்திரிகையாளர்களிடம் சீறிய சுப்புலட்சுமி ஜெகதீசன்! பரபரப்பு பின்னணி!

பத்திரிகையாளர்களிடம் சீறிய சுப்புலட்சுமி ஜெகதீசன்! பரபரப்பு பின்னணி!

திமுகவின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் 100 நாள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கின்றார். கட்சியில் உதயநிதியின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கின்றது.அவரால் மூத்த தலைவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் இளைஞர் அணியை சார்ந்தவர்களுக்கு தான் அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்தநிலையில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில், தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கின்றது அந்த கட்சி. அடுத்த 75 நாட்களில் 15 தலைவர்கள், 15 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு, … Read more