நேற்று கொடுத்த புகார் இன்று தீர்வு கிடைத்தது!! அதிரடி காட்டிய அரசின் நடவடிக்கை!!

Yesterday's complaint was resolved today!! The lotus blossomed in Kongu region!

நேற்று கொடுத்த புகார் இன்று தீர்வு கிடைத்தது!! அதிரடி காட்டிய அரசின் நடவடிக்கை!! கோவை மாவட்டத்தில் நகரத்தின் முக்கியமான வணிகப் பகுதிகளில் காந்திபுரமும் உள்ளது. இப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நிலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது என்று பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர். புகாரை கண்ட மாநகராட்சி ஆணையர் பிரபா உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உதவி நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து உதவி நகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய் அலுவலர்கள் சுகாதாரப் … Read more

சுயலாபத்திற்காக சாதி ரீதியாக தமிழர்களை கூறு போடுவதா? டிடிவி தினகரன் முதல்வருக்கு கோரிக்கை

TTV-Dinakaran-News4 Tamil Latest Political News in Tamil

சுயலாபத்திற்காக சாதி ரீதியாக தமிழர்களை கூறு போடுவதா? டிடிவி தினகரன் முதல்வருக்கு கோரிக்கை கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கொங்கு நாடு என்ற கோரிக்கை பரவலாக பேசப்பட்டு வருகிறது.ஏற்கனவே பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நிர்வாக வசதிக்காக தமிழகத்தை 3 மாநிலங்களாக பிரிக்கலாம் என்ற ஆலோசனையை கூறியிருந்தார்.ஆனால் அப்போதெல்லாம் அமைதியாக இருந்த பலரும் தற்போது கொங்கு நாடு கோரிக்கையை பெரியதாக பேசுவது திசை திருப்பும் அரசியலாகவே பார்க்கபடுகிறது. குறிப்பாக திமுக ஆட்சியமைத்த பின்னர் மத்திய அரசை ஒன்றிய … Read more