லாரி மீது மோதிய தனியார் பேருந்து:! சம்பவ இடத்திலே 2 பேர் பலி!! 5 பேர் கவலைக்கிடம்!!

லாரி மீது மோதிய தனியார் பேருந்து:! சம்பவ இடத்திலே 2 பேர் பலி!! 5 பேர் கவலைக்கிடம்!! கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியிலிருந்து குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற பேருந்து லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் பலி! மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் சுற்றுலா பேருந்து,ஒத்தக்கடை அருகே நெடுஞ்சாலியிலுள்ள மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக நின்று கொண்டிருந்த தண்ணீர் லாரியின் மீது மோதியது. பேருந்து மோதிய வேகத்தில் ஓட்டுநர் மற்றும் பயணி சௌந்தர் என்பவர் சம்பவ … Read more

கோயமுத்தூர் மாவட்டத்தில் திமுக மற்றும் அதிமுக இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு! ஒத்திவைக்கப்பட்ட மேயர் தேர்தல்!

நேற்று முன் தினம் தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்ற நிலையில், இன்று அந்தந்த மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான மேயர் மற்றும் துணை மேயர் உள்ளிட்டோர் பதவியேற்கும் நிகழ்வு காலை முதலே நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது ஒரு சில பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு குறைவாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இதனால் ஒரு சில பகுதிகளில் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள் கவுன்சிலர்கள். கடலூரை … Read more

பொதுமக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தென்காசி மாவட்ட நிர்வாகம்!

நாடு முழுவதும் நோய்த் தொற்று பரவல் காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்வுடன் நீட்டிக்கப்பட்டு இருக்கின்றன அதோடு தற்சமயம் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு ஒரு சில உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதாவது சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்கள் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. அதோடு தற்சமயம் புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்படுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதே போல புத்தாண்டு … Read more

தென்காசியில் கனமழை எதிரொலி! குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்!

Echo of heavy rain in Tenkasi! Flooding in Courtallam Falls!

தென்காசியில் கனமழை எதிரொலி! குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்! குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 26 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பல மாவட்டங்களில் இரவு நேரத்தில் இருந்தே மழை கொட்டித் தீர்ப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பல இடங்களில் எல்லாம் இன்னும் தண்ணீரே வடியாமல் வெள்ளக்காடாக மக்களுக்கு … Read more