லாரி மீது மோதிய தனியார் பேருந்து:! சம்பவ இடத்திலே 2 பேர் பலி!! 5 பேர் கவலைக்கிடம்!!
லாரி மீது மோதிய தனியார் பேருந்து:! சம்பவ இடத்திலே 2 பேர் பலி!! 5 பேர் கவலைக்கிடம்!! கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியிலிருந்து குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற பேருந்து லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் பலி! மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் சுற்றுலா பேருந்து,ஒத்தக்கடை அருகே நெடுஞ்சாலியிலுள்ள மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக நின்று கொண்டிருந்த தண்ணீர் லாரியின் மீது மோதியது. பேருந்து மோதிய வேகத்தில் ஓட்டுநர் மற்றும் பயணி சௌந்தர் என்பவர் சம்பவ … Read more