எந்த கிழமையில் எந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால் வேண்டுதல் பலிக்கும்..!!

எந்த கிழமையில் எந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால் வேண்டுதல் பலிக்கும்..!! 1)ஞாயிற்றுக் கிழமை – சூரிய பகவானுக்கு நெய், தேங்காய் எண்ணெய் கலந்து தீபம் ஏற்றினால் உங்களின் வேண்டுதல் விரைவில் பலிக்கும். அதேபோல் பால், சர்க்கரை நைவேத்தியம் செய்தால் வாழ்வில் முன்னேற்றத்தை காண முடியும். 2)திங்கட் கிழமை – சிவ பெருமானுக்கு கோயிலுக்கு சென்று இலுப்பை எண்ணெயில் தீபம் ஏற்றினால் உங்களின் வேண்டுதல் விரைவில் பலிக்கும். அதேபோல் பால்,அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை நைவேத்தியம் செய்தால் வாழ்வில் … Read more