கொரோனாவின் கோரபிடியினால் பாதிப்படைந்த குடும்பம்! அதனால் ஏற்பட்ட விபரீத முடிவு!

Family affected by Corona's claim! What a tragic result!

கொரோனாவின் கோரபிடியினால் பாதிப்படைந்த குடும்பம்! அதனால் ஏற்பட்ட விபரீத முடிவு! ஆந்திர மாநிலத்தில், கர்னூல் மாவட்டம், கோல்யகுந்தலா நகரை சேர்ந்தவர் கர்நிதி சுப்ரமணியம் 33 வயதான இவர் மற்றும் அவரது மனைவி ரோஷ்னி 27 வயதான இருவரும் கணவன் மனைவி ஆவர். இந்த தம்பதியருக்கு கோல்யகுந்தலா நகரில் தனியார் ஆங்கில வழி பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தி வருகின்றனர். சுப்ரமணியம் அந்த பள்ளியின் தாளாளராகவும், அவரது மனைவி அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தனர். இதை தொடர்ந்து பள்ளியின் … Read more

ஆட்சியின் சாதனை அனைவரையும் பிரமிப்படைய வைக்கிறது! எப்படி இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள்!

The achievement of the regime amazes everyone! How does everything go like this!

ஆட்சியின் சாதனை அனைவரையும் பிரமிப்படைய வைக்கிறது! எப்படி இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள்! பெங்களூருவில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பாரதிய ஜனதா அரசு எந்தவித உதவியையும் செய்து கொடுக்கவில்லை என்றும் மக்கள் வேலை இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். ஊரடங்கு காரணமாக மக்களால் எந்த வேலைக்கும் செல்ல முடியாமலும், கையில் பணமில்லாமல் என்ன செய்வதென்று தெரியாமலும் திகைத்து நிற்கின்றனர். நான் முதல் … Read more

திமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியதுதான் கடன் அதிகரிக்க காரணம்! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!

The reason for the increase in debt is the interest paid on the loan purchased under the DMK regime! Former Minister Jayakumar retaliates!

திமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியதுதான் கடன் அதிகரிக்க காரணம்! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி! தமிழக அரசின் நிதிநிலை குறித்து மக்கள் அறியும் வகையில் இன்று வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனை நிதித்துறை அமைச்சரான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கடன் வாங்கி கட்டாய செலவு செய்யும் வகையில் மாநிலத்தில் நிதி நிலைமை மிகவும் சரிந்து விட்டதாகவும், கொரோனா நோய் தொற்று ஆரம்பிக்கும் … Read more

தமிழகத்தில் கடன் அதிகமாக இதுதான் காரணம்! அந்தத் துறைகளை சரி செய்ய வேண்டும்!

This is the reason for the high debt in Tamil Nadu! Those fields need to be fixed!

தமிழகத்தில் கடன் அதிகமாக இதுதான் காரணம்! அந்தத் துறைகளை சரி செய்ய வேண்டும்! நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 120 பக்க வெள்ளை அறிக்கையை இன்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார் முதலமைச்சர் காட்டிய பாதையில் வந்தது எனவும் அவர் கூறினார் தமிழ்நாட்டின் தொழில் துறை உற்பத்தி பீகார் உத்தரப் பிரதேசத்தை விட மோசமாக உள்ளது என பழனிவேல் தியாகராஜன் கூறினார். மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது 2014-15 ஆண்டில் குறைவாக இருந்த தமிழ்நாட்டின் … Read more

உங்களின் ஆண்டு வருமானம் ரூ.300000 லட்சத்திற்குள்ளா? இதோ உங்களுக்கான அரசின் கடனுதவி!

Rs 3 crore in 3 hours! Is it so much income in one day?

உங்களின் ஆண்டு வருமானம் ரூ.300000 லட்சத்திற்குள்ளா? இதோ உங்களுக்கான அரசின் கடனுதவி! கொரோனா தொற்றானது ஆரம்ப கட்டக்காலத்தில் சீனா நாட்டில் வுஹான் என்ற பகுதியில் ஆரம்பித்தது.அத்தொற்றானது படிப்படியாக பிற நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்தது.இத்தொற்றின் முதல் அலையில் ரஷ்யா.அமெரிக்கா,பிரான்ஸ் போன்ற நாடுகள் அதிகளவு பாதிப்படைந்தது.அந்த பட்டியலில் நாளடைவில் இந்தியாவும் இடம் பெற்றது.கொரோனாவின் முதல் அலையில் இந்தியா பெருமளவு உயிர் சேதத்தை சந்திக்கவில்லை என்றாலும்,கொரோனாவின் இரண்டாவது அலையின் போது அதிகளவு உயிர் சேதத்தை சந்தித்து விட்டது. அதுமட்டுமின்றி கொரோனாவின் இரண்டாவது … Read more

பெண்களுக்கு அரசு வழங்கும் 700000  வரையான கடனுதவி! உடனே அப்ளை செய்யுங்கள்!

Up to 700000 loans provided by the government for women! Apply immediately!

பெண்களுக்கு அரசு வழங்கும் 700000  வரையான கடனுதவி! உடனே அப்ளை செய்யுங்கள்! பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகின்றனர்.அந்தவகையில் அவர்களுக்கு மேலும் அதிகப்படியான நலத்திட்ட உதவிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்து வருகிறது.தற்போது தமிழ்நாட்டில் கூட குடும்ப தலைவி உள்ள ரேஷன் அட்டை தாரர்களுக்கு மட்டும் மாதம் தோறும் ரூ. 1000 வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளனர்.அந்தவகையில் 30% மானியத்துடன் ரூ.7,50000 வரை கடனுதவி தாட்கோ அரசு நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த கடனுதவியானது பெண்கள் … Read more