கொரோனாவின் கோரபிடியினால் பாதிப்படைந்த குடும்பம்! அதனால் ஏற்பட்ட விபரீத முடிவு!
கொரோனாவின் கோரபிடியினால் பாதிப்படைந்த குடும்பம்! அதனால் ஏற்பட்ட விபரீத முடிவு! ஆந்திர மாநிலத்தில், கர்னூல் மாவட்டம், கோல்யகுந்தலா நகரை சேர்ந்தவர் கர்நிதி சுப்ரமணியம் 33 வயதான இவர் மற்றும் அவரது மனைவி ரோஷ்னி 27 வயதான இருவரும் கணவன் மனைவி ஆவர். இந்த தம்பதியருக்கு கோல்யகுந்தலா நகரில் தனியார் ஆங்கில வழி பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தி வருகின்றனர். சுப்ரமணியம் அந்த பள்ளியின் தாளாளராகவும், அவரது மனைவி அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தனர். இதை தொடர்ந்து பள்ளியின் … Read more