தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு! சுகாதாரத்துறை ராதாகிருஷ்ணன் வெளியிட்ட முடிவு!

Night curfew in Tamil Nadu! Health Department Radhakrishnan's decision!

தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு! சுகாதாரத்துறை ராதாகிருஷ்ணன் வெளியிட்ட முடிவு! கொரோனா சென்ற வருடம் பரவ ஆரம்பித்தது தற்போது வரை விடாமல் மக்களை துரத்தி பரவி வருகிறது.அந்தவகையில் மக்களிடம், இந்த வருடம் கொரோனா தொற்றானது தனது 2 வது அலையை உருவாக்கி அதிக அளவு பரப்பி வருகிறது.மக்களின் நலன் கருதி மத்திய அரசு பல நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. அதிக அளவு நடவடிக்கைகளை செயல்படுத்தினாலும் கொரோனா தொற்று பரவுவது சிறிதளவும் குறையவில்லை.தமிழ்நாட்டில் 8000  ற்கும் மேற்பட்டோருக்கு தற்போது … Read more

மீண்டும் முழு ஊரடங்கு அமல்! நாளை நடக்கயிருக்கும் திடீர் ஆலோசனை!

Lockdown again! Edappadi's emergency consultation meeting!

மீண்டும் முழு ஊரடங்கு அமல்! நாளை நடக்கயிருக்கும் திடீர் ஆலோசனை! கொரோனா தொற்றானது இந்த வருடம் சற்று குறைந்த நிலையில் மீண்டும் ருத்ரதாண்டவம் எடுக்க ஆரம்பித்துள்ளது.அதுவும் நான்காம் இடத்தில கொரோனா பாதிப்பிலிருந்த இந்தியா தற்போது மூன்றாம் இடத்தை நோக்கி சென்றுள்ளது.தற்போது தொற்றை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி போடப்பட்டாலும் தடுப்பூசி செலுத்திகொண்டவர்களுக்கே கொரோனா பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் இந்தியாவில் தமிழ்நாடு,ஒடிசா,மகராஷ்டிரா,குஜராத்,கேரளா போன்ற மாநிலங்களில் அதிக அளவு தொற்று பரவிய மாநிலங்களாக கூறி வருகின்றனர்.தற்போது அதிக தொற்று பரவிய … Read more

அரசுக்கே ஐடியா கொடுத்த வியாபாரிகள்! சந்தையை விட்டு வெளியேற மாட்டோம்!

Merchants who gave the idea to the government! We will not leave the market!

அரசுக்கே ஐடியா கொடுத்த வியாபாரிகள்! சந்தையை விட்டு வெளியேற மாட்டோம்! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு தொடங்கி இன்றும் முடிவடையாத நிலையில் பரவி தான் வருகிறது. இத்தொற்றால் பல உயிர்களை இழக்க நேரிட்டது. தற்போது கொரோனாவின்  இரண்டாவது அலை உருவாகி வருகிறது. அதனால் அதிக தொற்று பரவும் மகாராஷ்டிரா ,குஜராத் போன்ற மாநிலங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த மீண்டும் தளர்வுகள் கூடிய ஊரடங்கு போட்டுள்ளனர். அதேபோல நம் தமிழ்நாட்டில் அதிக மாவட்டங்களில் தொற்று பரவி வருகிறது. அதில் சென்னை … Read more

இன்று முதல் லாக்டௌன்! தமிழக அரசு வெளியிட்ட அடுத்த எச்சரிக்கை மணி!

Lockdown from today! The next warning bell issued by the Government of Tamil Nadu!

இன்று முதல் லாக்டௌன்! தமிழக அரசு வெளியிட்ட அடுத்த எச்சரிக்கை மணி! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை போல இந்த ஆண்டும் தொடர்ந்து பரவி தான் வருகிறது.அந்தநிலையில் பல உயிர்களை இழக்க நேரிட்டது.கொரோனாவை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் கொரோனாவின் 2வது அலை உருவாகி தொற்றை படு வேகமாக பரப்பி கொண்டு தான் வருகிறது.இந்நிலையில் மகாராஷ்டிரா,குஜராத் போன்ற மாநிலங்களில் கொரோனாவை கட்டுபடுத்த முடியாமல் மீண்டும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அதனையடுத்து நடந்து முடிந்த சட்டமன்ற … Read more

10-ம் தேதி முதல் லாக்டௌன்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

Lockdown from today! The next warning bell issued by the Government of Tamil Nadu!

10-ம் தேதி முதல் லாக்டௌன்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை போல இந்த ஆண்டும் தொடர்ந்து பரவி தான் வருகிறது.அந்தநிலையில் பல உயிர்களை இழக்க நேரிட்டது.கொரோனாவை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் கொரோனாவின் 2வது அலை உருவாகி தொற்றை பரப்பி வருகிறது.இந்நிலையில் மகாராஷ்டிரா,குஜராத் போன்ற மாநிலங்களில் கொரோனாவை கட்டுபடுத்த முடியாமல் மீண்டும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அதனையடுத்து கட்சி வேட்பாளர்கள்,நடிகை நடிகர்கள் என அனைவருக்கும் கொரோனா தொற்றானது உறுதியாகியுள்ளது.தற்போது … Read more

விடாது துரத்தும் கொரோனா! மீண்டும் லாக்டௌன்?

Render Corona! Lockdown again!

விடாது துரத்தும் கொரோனா! மீண்டும் லாக்டௌன்? ஓராண்டு காலமாக மக்களை இந்த கொரோனா தொற்றானது விடாது தொரத்தி வருகிறது.இந்த தொற்றால் மக்கள் பல உயிர்களை இழந்தனர்.மக்கள் நலன் கருதி அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு போடப்பட்டது.மக்கள் அனைவரும் வேலை வாய்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.ஏழு மாதங்களை கடந்த இந்த கொரோனாவானது சில தளர்வுகளுடன்  மக்கள் வெளிய செல்ல ஆரம்பித்தனர். அதன்பின் முதலில் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்தனர்.அதனையடுத்து மக்கள் கொரோனாவுடன் வாழ ஆரம்பித்து விட்டனர்.அதனால் இந்த தொற்று வேகமாக … Read more

இனி இரவு நேர ஊரடங்கு! அரசின் திடீர் உத்தரவு!

No more night time curfew! Government's sudden order!

இனி இரவு நேர ஊரடங்கு! அரசின் திடீர் உத்தரவு! கொரோனா தொற்றானது ஓராண்டு காலம் முடிந்தும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது.தற்போது கொரோனாவானது 3 வது 2 வது என்ற அலை உருவாகி வேகமாக பரவி வருகிறது.மக்கள் பொது இடங்களில் பாதுகாப்பாக இருக்கும் படி அரசாங்கம் நாளுக்குநாள் வலியுறுத்தி வருகிறது.அதுமட்டுமின்றி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் படியும் விழிப்புணர்வு செய்து வருகிறது. ஆனால் எவ்வித தடுப்பூசிக்கும் கட்டுக்குள் அடங்காத இந்த கொரோனாவிலிருந்து  மக்களை பாதுகாக்க இந்தியாவில் பல … Read more

இந்த 10 மாவட்டங்களில் ஊரடங்கு! அரசின் திடீர் உத்தரவு!

Render Corona! Lockdown again!

இந்த 10 மாவட்டங்களில் ஊரடங்கு! அரசின் திடீர் உத்தரவு! அடுத்ததாக நமது இந்தியாவிலும் ஊரடங்கு கொரோனா தொற்றானது போன ஆண்டு சீனாவில் தொடரப்பட்டு படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் சென்றது. இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.மக்கள் வேலைவாய்ப்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்த ஊரடங்கானது ஏழு மாதங்களாக தொடர்ந்தது. நவம்பர் மாதம் முதல் ஊரடங்கு சில தளர்வுகளுடன் முடிவுக்கு … Read more

இந்த மாவட்டங்களில் லாக்டௌன் உறுதி! தமிழக அரசின் அதிரடி முடிவு!

India came in second! Corona increasing day by day!

இந்த மாவட்டங்களில் லாக்டௌன் உறுதி! தமிழக அரசின் அதிரடி முடிவு! கொரோனா தொற்றானது போன ஆண்டு சீனாவில் தொடரப்பட்டு படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் சென்றது. இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.மக்கள் வேலைவாய்ப்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்த ஊரடங்கானது ஆறு மாதங்களை கடந்தும் தொடர்ந்தது. நவம்பர் மாதம் முதல் ஊரடங்கு சில தளர்வுகளுடன் முடிவுக்கு வந்தது.அதன்பின் மக்கள் … Read more

திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தடை! அதிர்ச்சியில் பக்தர்கள்!

Thiruvannamalai gorge banned! Devotees in shock!

திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தடை! அதிர்ச்சியில் பக்தர்கள்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக நாடுநாடாக தாவி தொற்றை பரப்பியது.மக்கள் நலன் கருதி அனைத்து நாட்டு அரசாங்கமும் ஊரடங்கை அறிவித்தது.அதன்பின் மக்கள் அனைவரும்  வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.வேலை  வாய்ப்புகள் இன்றியும் பல கஷ்டங்களை அனுபவித்தனர்.இந்நிலையில் கொரோனா தொற்றானது அனைத்து நாடுகளிலும் இரண்டாவது அலை உருவாகி உள்ளது. தற்போது பிரேசில்,ஐரோப்பியா நாடுகளில் மீண்டும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.நம் இந்தியாவில் மகாராஷ்டிராவிலும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி அனைத்து நாடுகளிலும் மூத்த தலைவர்கள் பலருக்கு கொரோன தொற்று … Read more