இனி செவ்வாய்தோறும் முழு ஊரடங்கு பின்பற்றப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு
செவ்வாய்க்கிழமை தோறும் இனி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கரோனா தொற்றால் சில தளர்வுகள் உடன் பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் முழு ஊரடங்கு உத்தரவு வாரத்தில் ஞாயிறு தோறும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வார இறுதியில் அரசு விழாவும், ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த தினம் என்பதாலும் முழு ஊரடங்கு உத்தரவினை வார இறுதியில் பின்பற்றாமல் செவ்வாய்க்கிழமை முழு ஊரடங்கு புதுச்சேரியில் அமல்படுத்தப்படும் என முதல்வர் நாராயணசாமி … Read more