மீண்டும் ஆட்டத்தை காண்பிக்கும் கொரோனா! அச்சத்தில் மக்கள்!

Corona showing the game again! People in fear!

மீண்டும் ஆட்டத்தை காண்பிக்கும் கொரோனா! அச்சத்தில் மக்கள்! நாடு முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு தனது ருத்ர தாண்டவத்தை காண்பிக்க ஆரம்பித்தது கொரோனா என்னும் தொற்று நோய். இந்த நோயினால் பலதரப்பட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு தங்கள் இன்னுயிரை இழந்தனர். இந்த தொற்று வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை மக்களுக்கு விதித்தது. இந்த கொரோனா தொற்றால் மக்கள் கொத்து கொத்தாக இறந்து வந்ததால் இதனை கட்டுப்படுத்த பொது மக்களுக்கு … Read more

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரானா!! மீண்டும் ஊரடங்கு?

Corona virus invading again! Important announcement issued by the Central Health Department!

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரானா!! மீண்டும் ஊரடங்கு? தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் மாதம் தொடங்கி கடந்தாண்டு வரை ருத்ர தாண்டவம் ஆடிய கொரோனா எண்ணற்ற உயிர்களை காவு வாங்கி தன்னுடைய பசியை போக்கிக் கொண்ட நிலையில்,கடந்த ஒரு வருடமாக அவ்வப்போது கொஞ்சம் எட்டி பார்த்து கொண்டிருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக எங்கே மீண்டும் பல உயிர்கள் பலியாகும் என்ற அச்சம் பொது மக்களிடையே எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் கணிசமான … Read more

300 பன்றிகளை கொல்ல அரசு உத்தரவு! அடுத்ததாக புதிய தொற்று பரவும் அபாயம்!

Government order to kill 300 pigs! The risk of spreading a new infection next!

300 பன்றிகளை கொல்ல அரசு உத்தரவு! அடுத்ததாக புதிய தொற்று பரவும் அபாயம்! தற்பொழுது தான் கொரோனா தொற்றிலிருந்து மக்கள் மீண்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக குரங்கு அம்மை இந்தியாவில் காலடி எடுத்து வைத்து பரவி வருவதாக கூறினார். இது முடிவதற்குள்ளேயே ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தற்பொழுது பரவி வருகிறது. கேரள மாநிலத்தில் வயநாடு என்ற மாவட்டத்தில் பன்றி பண்ணை ஒன்று உள்ளது. அங்குள்ள பன்றிகள் அனைத்தும் தொடர்ந்து உயிரிழந்து வந்தது. சந்தேகம் அடைந்து உயர்ந்த பன்றிகளின் மாதிரிகளை … Read more

 புதிய கட்டுப்பாடுகள் அமல்! மீண்டும் ஊரடங்கு  போடப்படும் நிலையா?

New restrictions apply! A state of curfew again?

புதிய கட்டுப்பாடுகள் அமல்! மீண்டும் ஊரடங்கு  போடப்படும் நிலையா? கொரோன வைரஸ் தொற்று மீண்டும் படையெடுத்து  அதிகமாக பரவி கடும் பாதிப்புகளை பரப்பி வருகிறது.இதனின் தாக்கத்தை குறைக்க கடும் கட்டுபாடுகள் அமல்படுத்த படுமோ  என்று மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.மேலும் .மருத்துவ நிபுணர்கள் இந்த கட்டுபாடுகளை தவிர்கக் அறிவுரைகளை கூறியுள்ளனர். கட்டுபாடுகள் : கொரோனா அச்சுறுத்தல்  மீண்டும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. 24 மணி நேரத்தில் 2283 பேர்க்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.இது  பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. … Read more

கொரோனா பரவல் மீண்டும் கட்டுப்பாடுகள் போடப்படுமா? முதல்வர் இன்று ஆலோசனை!

Will corona proliferation be restricted again? CM advised today!

கொரோனா பரவல் மீண்டும் கட்டுப்பாடுகள் போடப்படுமா? முதல்வர் இன்று ஆலோசனை!  சில மாதங்களாக  கொரோனா தொற்று  குறைந்து வந்த நிலையில் கடந்த மாதம் முதல்  தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில்  ஒருநாள்  பாதிப்பு எண்ணிக்கை 2000 கடந்துள்ளது. தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். வணிக வளாகங்களில் குளிர்சாதன பெட்டியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். திருமணங்களில் 100 நபர்கள் மட்டுமே … Read more

மீண்டும் வெளியாகிறதா ஊரடங்கு குறித்த அறிவிப்பு?

மீண்டும் வெளியாகிறதா ஊரடங்கு குறித்த அறிவிப்பு? தமிழகத்தில் போடப்பட்ட ஊரடங்கு கொரோனா தொற்றின் பரவல் குறைந்ததையடுத்து விலக்கிக் கொள்ளப்பட்டது. மேலும், கொரோனா கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளும் அளிக்கப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கொரோனா பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த ஆண்டு இறுதி வரை கூட அது நீடிக்க வாய்ப்புள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருந்தது. எனவே ஊரடங்கு கட்டுபாடுகளை தளர்த்துவதில் உலக நாடுகள் அனைத்தும் … Read more

ஒமைக்ரான் பரவல் எதிரொலி! ஊரடங்கை கைவிட வேண்டாம்!!

ஒமைக்ரான் பரவல் எதிரொலி! ஊரடங்கை கைவிட வேண்டாம்!! உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், அதனை காட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு கட்டுபாடுகளை விதித்து வந்தன. அதன் ஒரு பகுதியாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அனைத்து நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தின. அதன் பிறகு, தடுப்பூசி செலுத்தப்பட்டு கொரோனா தொற்று பரவல் குறைந்து வந்ததை தொடர்ந்து, ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனாவின் உருமாறிய டெல்டா வகை கொரோனா வேகமாக … Read more

தமிழகத்தில் வழங்கப்பட்ட ஊரடங்கு தளர்வு! படுகுஷியில் மக்கள்!

நோய் தொற்றின் 3வது அலையின் காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வந்தனர். தற்சமயம் நோய்த்தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகின்ற சூழ்நிலையில், கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதன் ஒரு கட்டமாக தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையான ஊரடங்கு உள்ளிட்டவை வாபஸ் பெறப்பட்டிருக்கின்றன . இன்று முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன, அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 2ம் தேதி பொழுதுபோக்கு மன்றங்கள் காலை 11 மணி முதல் இரவு 11 … Read more

தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? தளர்வு அறிவிக்கப்படுமா? இன்று முக்கிய முடிவு!

cm stalin

தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? தளர்வு அறிவிக்கப்படுமா? என்பது குறித்து இன்று முக்கிய முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையை தடுக்க தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்த முழு ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ளதால், ஊரடங்கு நீட்டிக்கப்படுமோ? என்ற அச்சம் பலரிடம் உள்ளது. அதே நேரத்தில், கொரோனா தொற்று குறைந்து வந்தாலும், நேற்று 22 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், முழு ஊரடங்கு நீட்டிக்கவே வாய்ப்புகள் உள்ளன. … Read more

மது பிரியர்களுக்கு கசப்பான செய்தி! டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி ஆணை!

tasmac

மது பிரியர்களுக்கு கசப்பான செய்தி! டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி ஆணை! தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று  ஒரு லட்சத்து 9 ஆயிரம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். மூலம் நடத்தப்பட்ட கொரோனா ஆய்வில், இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக 10,941 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் வேறு வழியின்றி அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு … Read more