முதலமைச்சர் இன்று அவசர ஆலோசனை! ஊரடங்கு நீட்டிப்பு?

முதலமைச்சர் இன்று அவசர ஆலோசனை! ஊரடங்கு நீட்டிப்பு?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் மற்றும் மளிகை கடைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு கூட அனுமதி இல்லாமல் முழு ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை அமல்படுத்தப்பட இருக்கிறது. இந்த முழுமையான ஊரடங்கு தினங்களில் பத்திரிக்கை, ஊடகங்கள் உள்ளிட்ட மிகவும் அத்தியாவசியமான ஒரு சில வேலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அனுமதி வழங்கப்பட்ட அவர்களை தவிர்த்து வேறு யாராவது சாலைகளில் தேவையில்லாமல் சுற்றி தெரிந்தால் அவர்கள் மீது சட்டப்படியான … Read more

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..?? அல்லது தளர்வுகள் அறிவிக்கப்படுமா..?? எதிர்பார்ப்பில் பொதுமக்கள்..!!

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..?? அல்லது தளர்வுகள் அறிவிக்கப்படுமா..?? எதிர்பார்ப்பில் பொதுமக்கள்..!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை இன்று நடத்த உள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டன. இதையடுத்து பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. வரும் 31ம் தேதியுடன் … Read more