எட்டாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக பலி! லாரி ஓட்டுனர் கைது!

Eighth grade student tragically died! Truck driver arrested!

எட்டாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக பலி! லாரி ஓட்டுனர் கைது! திருவள்ளூர் மாவட்டம் வள்ளூர் பகுதியை சேர்ந்தவர் பாலசூர்யா  (13) இவர் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் பாலசூர்யா  அவருடைய பெற்றோர் உடன் மோட்டர்சைகளில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அதே சாலையில் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த லாரியனது எதிர்பாராதவிதமாக பாலசூர்யா  மற்றும் அவருடைய பெற்றோர் சென்று கொண்டிருந்த மோட்டர்சைகளின் மீது அதிவேகமாக வந்த லாரி மோதியது. அப்போது பாலசூர்யா மோட்டர்சைகளில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.அவர் … Read more

கண் இமைக்கும் நொடியில்.. கணவன் முன்பே உயிரிழந்த மனைவி!

In the blink of an eye.. the wife who died before her husband!

கண் இமைக்கும் நொடியில்.. கணவன் முன்பே உயிரிழந்த மனைவி! ஆவடி அடுத்த திருநின்றவூர் ராமதாசபுரம் நடுகுத்தகையைச் சேர்ந்தவர் முருகேசன் வயது 52 இவரது மனைவி சுமதி வயது 45 நேற்று இருவரும் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் பேஷன் ப்ரோ இருசக்கர வாகனத்தில் காக்கரில் இருந்து பூந்தமல்லி பனிமலர் மருத்துவமனைக்கு அவரது உறவினரை பார்க்கச் சென்றனர். ஜெயா கல்லூரி அருகே இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். திடீரென பின்னால் இருந்து வந்த லாரி … Read more