லிவிங் டூகெதர் வாழ்ந்த நிலையில் கைது செய்த போலீசார்! மைனர் பெண் கொடுத்த வழக்கு!

Police arrested while living together! The case given by the minor girl!

லிவிங் டூகெதர் வாழ்ந்த நிலையில் கைது செய்த போலீசார்! மைனர் பெண் கொடுத்த வழக்கு! பிள்ளைகள் அதீத வளர்ச்சி அடைந்து விட்டனர். அவர்களுக்கு தோணுவதை அவர்களின் இஸ்டத்திற்கு செய்து கொள்கிறார்கள். கடைசி வரை வாழும் வாழ்க்கை உட்பட. தற்போதைய நிலைமை சரி என்றால் போதும் என்று பார்கிறார்களே தவிர பின்னாளில் வரும் கஷ்டங்களையோ, வாழ்க்கை பயணம் எப்படி இருக்கும் என்பது பற்றியோ அவர்கள் யோசிப்பதே இல்லை. அப்படி ஒரு வழக்கு மும்பையில் நடைபெற்று உள்ளது. 14 வயதே … Read more

ஒரு காதல் ஜோடி செய்த செயல்! காதலை சோதிக்க சரியான வழி!

The act of a romantic couple! The perfect way to test love!

ஒரு காதல் ஜோடி செய்த செயல்! காதலை சோதிக்க சரியான வழி! ஒவ்வொருத்தர் ஒவ்வொரு வகையில் தனது காதலை பரிசோதனை செய்கின்றனர். சிலரின் காதல் வெற்றி அடைகிறது, சிலரது காதல் எதிர்பாராத விதமாக தோல்வியில் முடிகிறது. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும், சமூகமும் ஒரு விதத்தில் பொறுப்பாகிறது. வெளி நாட்டில் ஒரு ஜோடி புதுவிதமாக தங்களது காதலை பரிசோதனை செய்துள்ளனர். அவர்கள் அந்த வழி சரி என்று தோன்றி செய்தனர். ஆனால் காதல் தோல்வியில் முடிந்தது. கார்கிவ் … Read more

பெற்ற மகளை வெட்டியே கொன்ற தந்தை! காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீசார்!

The father who hacked his daughter to death! The police were shocked to hear the reason!

பெற்ற மகளை வெட்டியே கொன்ற தந்தை! காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீசார்! இன்னும் எத்தனை காலங்கள் நம் சமூகத்தில் பிரிவினைகள் அகலும். ஜாதி வேறுபாடுகள் இல்லாமல் போகும்? பாகுபாடுகள் இல்லாமல் போகும். பாரதி கண்ட தேசமாக மாறும். நாமெல்லாம் நாடு வளர்ந்து விட்டது, முன்னேறிவிட்டது, என்று இறுமாப்பு அடைந்து கொண்டு உள்ளோம். ஆனால் எங்கோ ஒரு இடத்தில் ஜாதிக்கொலைகள் நடந்து கொண்டு தான் உள்ளது. மைசூரு மாவட்டத்தில் பிரியப்பட்டணா டவுனை சேர்ந்தவர் ஜெயராம். இவருக்கு திருமணமாகி மனைவி … Read more

இப்படியும் ஒரு பெற்றோரா? வலியால் கதறி துடித்த மகள்!

Still a parent? Daughter in pain!

இப்படியும் ஒரு பெற்றோரா? வலியால் கதறி துடித்த மகள்! 20 வயதான தாசிம் என்ற பெண், ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தின் ராயச்சோட்டி நகரத்தின் கோத்தப்பள்ளி பகுதியில் அவரது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், தனது வீட்டிற்க்கு அருகில் வசித்து வந்த நபர் ஒருவரை இந்த பெண் நீண்ட காலமாக காதலித்தும் வந்துள்ளார். இவர்களின் காதலை குறித்து அந்த பெண் தனது பெற்றோரிடம் கூறவில்லை. சொன்னால் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என நினைத்தலோ என்னவோ? இவர்களின் காதலை குறித்து … Read more

ஹைகிளாஸ் வாழ்க்கைக்காக காதல் ஜோடி செய்த செயல்! போலீசில் சிக்கிய பரிதாபம்!

The act of a romantic couple for a highglass life! Awful to be caught by the police!

ஹைகிளாஸ் வாழ்க்கைக்காக காதல் ஜோடி செய்த செயல்! போலீசில் சிக்கிய பரிதாபம்! காதலுக்காக என்னவெல்லாம் செய்கிறார்கள், என்பது நமக்கு தெரிந்ததுதான். புதிதாக உல்லாச வாழ்க்கைக்காக தவரான வழிகளை நாடுவது குற்ற செயல் அல்லவா? அப்படி ஒரு சம்பவம் நம்ப கோவையில் நடைபெற்றுள்ளது. கோவையில் கிழக்கு உதவி கமிஷனர் அருண் மற்றும் பீளமேடு இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில், பீளமேடு அடுத்த நேரு நகரில், வீரியம் பாளையம் ரோட்டில், தீவிரமான ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக … Read more

வெளியூரில் வாழ வந்த கள்ளக்காதல் ஜோடி! உயிரிழந்த பரிதாபம்!

False love couple who came to live abroad! Awful dead!

வெளியூரில் வாழ வந்த கள்ளக்காதல் ஜோடி! உயிரிழந்த பரிதாபம்! காதல் எப்படி வேண்டுமானாலும், எந்த துறையிலும், வரலாம். காதல் வர வயசு வித்தியாசமும் இல்லை என்று இதைத்தான் சொல்வார்கள் போல. காதல் வருவது தவறு இல்லை ஆனால் அதனால் யாரும் பாதிக்கப்பட கூடாது. இருவரும் திருமணமான நிலையில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், அவர்களையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே சங்கரன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் சுரேஷ்குமார் (வயது … Read more

நாம் காதலிப்பதால் இதெல்லாம் தவறு கிடையாது! கம்பி நீட்டிய ராணுவ வீரர்!

There is nothing wrong with all of this because we love it! Wired soldier!

நாம் காதலிப்பதால் இதெல்லாம் தவறு கிடையாது! கம்பி நீட்டிய ராணுவ வீரர்! பெண்கள் மற்றவர்களை நம்பும் வரை அவர்களுக்கு துயரம் மட்டுமே காத்திருக்கும் என்பதை நமக்கு பல சம்பவங்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு சம்பவமும் நமக்கு அதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே உள்ளது. எனவே பெண்களே யாரையும் எளிதில் நம்ப கூடாது என்பதை கருத்தில் கொண்டு கவனமாக இருக்கவும். மற்றவர்களை நம்புவதிலும், பழகுவதிலும் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உத்தரப் பிரதேசம், ஜெஹனாபாத் மாவட்டதை சேர்ந்த … Read more

10 வருட காதல் எல்லாம் பொய்! அவன் கூறுவது அப்பட்டம்! பெற்றோர் குற்றச்சாட்டு!

10 years of love is all gone! What he says is blatant! Parental blame!

10 வருட காதல் எல்லாம் பொய்! அவன் கூறுவது அப்பட்டம்! பெற்றோர் குற்றச்சாட்டு! கேரளாவில் மறைத்து வைத்து வாழ்ந்த காதலைப்பற்றி இரண்டு நாட்களுக்கு முன் தகவல்கள் வெளிவந்த நிலையில் நம் செய்தியில் கூட கூறி இருந்தோம். தற்போது அதைப்பற்றி பல முடிச்சுகள் வெளி வர தொடங்கி உள்ளன. அன்றே அந்த விஷயத்தை பற்றி நிறைய சந்தேகங்கள் இருக்கிறது என்று பலர் கூறி இருந்தாலும் அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தற்போது ரஹ்மானின் பெற்றோர், அந்த விஷயத்தை … Read more

ஒரே வீட்டில் யாருக்கும் தெரியாத விசித்திரமான 10 வருட காதல் கதை!

Strange 10 year love story unknown to home in one house!

ஒரே வீட்டில் யாருக்கும் தெரியாத விசித்திரமான 10 வருட காதல் கதை! தற்போதைய காலத்தில் காதலர்கள் வீட்டிற்க்கு தெரியமால் எது ஏதோ செய்கிறார்கள். ஆனால் இந்த காதல் ஜோடியோ ஒரே வீட்டில் யாருக்கும் தெரியாமல் ரகசியம் காத்து இருக்கின்றனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அயிலூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஹ்மான் ( வயது 34 ) இவர் வீட்டு அருகே இருந்த பெண் சாஜிதா( வயது 28)  கடந்த 10 வருடங்களுக்கு முன் சாஜிதா  மாயமாகி உள்ளார்.அப்போது … Read more

பெற்றோர்கள் செய்த திருமணம்! பெண்ணோ காதலனுடன் சேர்ந்து செய்த அதிர்ச்சி சம்பவம்!

Marriage made by parents! The shocking incident that the girl did with her boyfriend!

பெற்றோர்கள் செய்த திருமணம்! பெண்ணோ காதலனுடன் சேர்ந்து செய்த அதிர்ச்சி சம்பவம்! இப்போது உள்ள பிள்ளைகள் அவர்களுக்கு துணையை தானே தேடிக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்து விட்டார்கள். அவர்கள் போக்கில் விட்டால் நன்றாக இருக்குமா? என யோசித்து அவர்களை சேர்த்து வைத்தால் அவர்களும் நன்றாக இருப்பார்கள். நாமும் நிம்மதியாக இருக்கலாம், ஆனால் நம் இஸ்டத்திற்கு திருமணம் செய்து வைக்கும் போது அவர்கள் வாழ்கை நன்றாக இருக்குமா? என்பதை யோசித்து செயல்பட வேண்டும். பெலகாவி மாவட்டம் சவதத்தி தாலுகா சிந்தோகி … Read more