அறிவுடையோருக்கு ஆண்டியும் அரசனும் ஒன்றுதான்!

இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு தற்சமயம் இந்து பண்டிகைகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்ற கருத்து தமிழகம் முழுவதும் பரவலாக எழுந்து வருகின்றது. முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து சொல்லாமல் இருப்பதை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். அவர் வாழ்த்து சொல்ல வில்லை என்றால் பண்டிகையை முழுமை அடையாது என்று ஒரு சிலர் நினைத்துக் கொண்டிருப்பது அவர்களுடைய அறியாமையை தான் காட்டிக் கொண்டு உள்ளது. நம்முடைய பாரம்பரியமான பண்டிகைகள் அனைத்தும் அரசியலைக் கடந்து … Read more

அமைச்சர் செயலாளர் இடையே டிஷ்யூம்! இடையில் புகுந்த முதல்வர்!

வீட்டுவசதி துறை செயலாளராக பணிபுரிந்து வரும் ராஜேஷ் குமார் அவர்களுக்கும், அந்த துறையின் அமைச்சராக பணிபுரியும் முத்துசாமி அவர்களுக்கும் எப்பொழுதும் ஏழாம் பொருத்தமாகவே இருப்பதாக அந்த துறை முழுவதும் பரவலாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. பொதுமக்களின் நலனுக்காக எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றலாம் என்று தெரிவித்தால் கூட அதற்கெல்லாம் நிதி இல்லை என்பது போன்ற ஏதேதோ காரணங்களை தெரிவித்து திட்டத்தை ஆரம்பத்திலேயே கிடப்பில் போட வைத்து விடுகிறாராம். அந்த துறையின் செயலாளர் துறை ரீதியிலான ஆய்வின் போதும்கூட இதுகுறித்து … Read more

மழை வெள்ள பாதிப்பை பார்வையிட இன்று கன்னியாகுமரி வரும் முதலமைச்சர் ஸ்டாலின்!

கடந்த மூன்று தினங்களாக பெய்து வந்த தொடர் மழையின் காரணமாக, குமரி மாவட்டம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து இருக்கிறது. மாவட்டத்தின் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்து இருக்கிறது, நூற்றுக்கும் அதிகமான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து இன்னும் வெள்ள நீர் வடியாமல் இருக்கிறது. அதோடு ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, தென்னை போன்ற பல பயிர்கள் மழை வெள்ளத்தால் மூழ்கி இருக்கின்றன. கால்வாய்கள், குளங்கள், உள்ளிட்டவற்றில் உடைப்பு உண்டாகி இருப்பதோடு கடுமையான வெள்ளம் காரணமாக, பல சாலைகள் … Read more

டெல்டா மாவட்டங்களில் இன்று ஆய்வு செய்யும் முதலமைச்சர் ஸ்டாலின்!

டெல்டா மாவட்ட விவசாயிகளை சந்தித்து மழை சேத விபரங்கள் தொடர்பாகவும், நிவாரண பணிகள் தொடர்பாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கேட்டறிய உள்ளார் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஐந்து நாட்களாக ஆய்வு செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின். குடியிருப்பு பகுதிகளில் தேங்கி இருக்கக்கூடிய மழைநீரை விரைந்து வெளியேற்றவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவை பிறப்பித்தார் 6வது தினமாக நேற்றைய தினம் சென்னை தேனாம்பேட்டையில் நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கான மருத்துவ முகங்களை அவர் தொடங்கி வைத்தார் அதன் பிறகு செங்கல்பட்டு … Read more

கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 6வது நாளாக ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டும் வங்கக்கடலில் ஏற்பட்ட இருக்கக்கூடிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை மற்றும் அதனை சுற்றிய கூடிய மாவட்டங்களில் கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டு இருக்கின்ற அந்த பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி முதல் தொடர்ந்து பார்வையிட்டு வருகின்றார். இதனை அடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கின்ற நிவாரண முகாமில் வண்டலூர் வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் வசித்து வரும் இருளர் மற்றும் … Read more

கனமழை எதிரொலி! அவசர ஆலோசனையில் ஈடுபட்ட முதலமைச்சர்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டது. இது சென்னைக்கு அருகே இன்றைய தினம் மாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்ற சூழ்நிலையில், சென்னையில் நேற்றைய தினம் மாலை 3 மணியளவில் ஆரம்பித்த மழை இரவு முழுவதும் விடிய, விடிய கொட்டித் தீர்த்ததாக சொல்லப்படுகிறது. அதோடு தற்போது வரையில் சென்னையின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. இதனால் சென்னையின் முக்கிய சாலைகளிலும், குடியிருப்பு … Read more

சென்னையில் கனமழை! எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர்!

சென்னை எழிலகத்தில் அவசரகால கட்டுப்பாடு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வை மேற்கொண்ட அதனை அடுத்து அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார் .அப்போது அவர் தெரிவித்ததாவது,   எழும்பூர் ,கொளத்தூர், பெரம்பூர் ,புரசைவாக்கம் ,வில்லிவாக்கம்,போன்ற பகுதிகளில் மழை காரணமாக குடியிருப்பு  பகுதியில் இருக்கக்கூடிய தண்ணீரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள பட்டு உள்ளது.   சென்னையில் மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, அதற்கு தேவையான உதவிகளை செய்வதற்காக உத்தரவிட்டு இருக்கிறேன் .என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.   வடசென்னை, … Read more

பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்!

முதலமைச்சரின் சிறப்பு வரன்முறை அடுத்தும் திட்டத்தின்கீழ் திருக்கழுக்குன்றம் மாவட்டம் பூஞ்சேரி கிராமத்தில் வசித்து வரும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சார்ந்த 81 நபருக்கு ரூபாய் 1.52 கோடி மதிப்பீட்டில் வீட்டுமனை 6️ நபர்களுக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகள், 21 நபர்களுக்கு குடும்ப அட்டைகள், 18 நபர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை மற்றும் 88 நபர்களுக்கு இருளர் சாதி சான்றிதழ்கள், 34 நபர்களுக்கு நரிக்குறவர் நலவாரிய அட்டைகள், 25 நபர்களுக்கு பழங்குடியினர் நலவாரிய அட்டைகள், சுய … Read more

முதல்வரை பாராட்டிய முன்னணி நடிகர்!

பழங்குடியின மக்களின் இல்லம் தேடி சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி இருப்பது வெறும் பட்டா அல்ல புதிய நம்பிக்கை என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்திருக்கிறார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில்வசித்து வந்து கொண்டு இருக்கக்கூடிய நரிக்குறவர், இருளர், இன மக்கள் மிக நீண்ட காலமாக தங்களுக்கு வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை, அதோடு சாதிச்சான்று, போன்றவை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தார்கள். இந்த … Read more

முதலமைச்சரின் திடீர் வருகை! அதிர்ச்சியான பெண்!

மாமல்லபுரம் பூஞ்சேரியில் இருக்க கூடிய பழங்குடி குடியிருப்பில் இருக்கும் அஸ்வினி அவர்கள் வீட்டிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தந்தார். அண்மையில் தனியார் டிவி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த நரிக்குறவ பெண் அஸ்வினி மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் அன்னதானம் சாப்பிட சென்ற சமயத்தில் தங்களை துரத்தியதாகவும், பெண்கள் இலவச பேருந்தில் ஏறுவதற்கு மறுப்பு தெரிவித்து இருந்ததாகவும், கவலை கூறியிருந்தார். அதோடு நாங்கள் படிக்கவில்லை என்று தானே இவ்வளவு கேவலமாக பார்க்கிறார்கள் என்று குழந்தைகளும் வளர்ந்து படித்து நல்ல … Read more