புர்ஜ் கலீபாவில் ஒளிர்ந்தது தமிழ் செம்மொழி! முதலமைச்சர் ஸ்டாலின் ஆர்வத்துடன் பார்வையிட்டார்!
துபாயில் கடந்த அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் சர்வதேச கண்காட்சி நடைபெற்று வருகிறது இந்த கண்காட்சி நடப்பு மாதம் 31ஆம் தேதி அறையில் நடைபெறுகிறது என்றும் சொல்லப்படுகிறது. மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் 31ம் தேதி வரையில் அங்கு தமிழ்நாடு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதோடு தமிழகம் சார்பாக அங்கே கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டிருந்தனர் மேலும் இந்திய தரப்பிலும் துபாயில் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு நாடுகள் பங்கேற்று … Read more