தீராத வயிற்று வலியால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி!!

A worker committed suicide by drinking poison due to intractable stomach pain!!

தீராத வயிற்று வலியால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி!! பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே மாத்தூர் ஒத்த வீடு பகுதியில் வசித்து வந்தவர் கார்த்திகேயன். இவரது வயது 32. இவர் திருமணம் ஆகாதவர். இவர் விவசாயம் செய்து கொண்டு வந்திருந்தார்.சில நாட்களுக்கு முன்பு இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. வெறும் வயிற்று வலி என்பதால் அருகில் உள்ள மெடிக்கலுக்கு சென்று மாத்திரைகளை வாங்கி  சாப்பிட்டு உள்ளார். மாத்திரையில் சரியாகாத வயிற்று வலி மீண்டும் அதிகரிக்க … Read more