புனிதமான கோவில் டைனோசர் முட்டையாக மாறியது!

மத்திய பிரதேசத்தில் தனது முன்னோர்கள் வணங்கி வந்த கோவில் அது கோவில் இல்லை டைனோசர் முட்டை என்று தெரிந்த பின் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   இங்கே மூடநம்பிக்கையின் ஒரு வெளிப்பாடு தென்படுகிறது.இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில், நம்பிக்கையும் நம்பிக்கையும் கடந்த காலத்திலிருந்து டைனோசர் முட்டைகளை கடவுள் என்று நம்பி வணங்கி வந்த மக்கள். இன்று அது பேசும் பொருளாக மாறி உள்ளது.   மத்தியப் பிரதேசத்தின் தார் பகுதியில், மண்டலோய் குடும்பம் தலைமுறை தலைமுறையாக உள்ளங்கை … Read more

வெள்ளத்தில் சிக்கிய உள்துறை அமைச்சர்!! ஹெலிகாப்டர் மூலம் மீட்ட ராணுவ வீரர்கள்!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கிய மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவை ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்டுள்ளனர். தற்போது வட மாநிலங்களில் பரவலாக பருவமழை தொடங்கியுள்ளதால் மத்திய பிரதேசம் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. அதனால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் டாட்டியா மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை பார்வையிடுவதற்காக அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா சென்றிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மீட்புப் குழுவினர் படகின் மீது மரம் விழுந்ததில் … Read more