maharashtra

child-crime

ஸ்வீட் கேட்டதால் ஒன்றை வயது குழந்தையை அடித்து கொன்ற தந்தை! மகாராஷ்டவில் நடந்த கொடுரம்!

Anand

ஸ்வீட் கேட்டதால் ஒன்றை வயது குழந்தையை அடித்து கொன்ற தந்தை! மகாராஷ்டவில் நடந்த கொடுரம்! மகாராஷ்டாவில் கோண்டிய என்னும் பகுதியை சேர்ந்தவர் விவேக்.இவருக்கு திருமணம் ஆகி வர்ஷா ...

இன்று முதல் இரவுநேர முழு ஊரடங்கு:! அரசின் புதிய உத்தரவு!!

Pavithra

இன்று முதல் இரவுநேர முழு ஊரடங்கு:! அரசின் புதிய உத்தரவு!! இந்தியாவில் மகாராஷ்டிரா, கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக கருதப்படுகின்றது. இதுமட்டுமின்றி அம்மாநிலத்தில் கடந்த ஜனவரி ...

3 மாதத்தில் 4 திருமணம் செய்த இளம்பெண்! அனைவருடனும் உல்லாசம்! பின் நடந்த சோகம்!

Kowsalya

மகாராஷ்டிரா மாநிலத்தில் 3 மாதத்தில் நான்கு பேரை திருமணம் செய்து உல்லாசமாக இருந்து அனைவரையும் ஏமாற்றி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள இளைஞர் ...

அண்ணன் இருந்த இடத்தில் இன்னொருவனா? அண்ணியை கொன்ற கொழுந்தன்!

Kowsalya

மகாராஷ்டிரா மாநிலத்தில் அண்ணிக்கு வேறு ஒருவருடன் கள்ள காதல் ஏற்பட்டுள்ளதால் ஆத்திரமடைந்த கணவனின் தம்பி டிராக்டர் ஏத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜல்னா ...

நாளை முதல் 5 சிறப்பு ரயில்கள் இயக்கம்… முன்பதிவு அவசியம்..! மத்திய ரயில்வே!

Parthipan K

மராட்டிய மாநிலத்தில் நாளை முதல் 5 சிறப்பு ரயில்களை இயக்க மத்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ...

வரும் 21ம் தேதி முதல் தொடங்கும் பேருந்து சேவை!

Parthipan K

கர்நாடக மாநிலத்தில் இருந்து மகாராஷ்டிர மாநிலத்திற்கு வரும் 21ம் தேதி முதல் பேருந்து சேவை இயக்கப்படும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ...

LIC-ல் 5000 காலிப்பணியிடங்கள் (DIRECT INTERVIEW)

Kowsalya

LIC-ல் 5000 காலிப்பணியிடங்கள் (DIRECT INTERVIEW) நிறுவனம்: LIC-Life Insurance Corporation Of India வேலை: மத்திய அரசு வேலை பணி: Insurance Advisor காலிப்பணியிடங்கள்: 5000 ...

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 69039 பேருக்கு கொரோனா.. 56 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை!!

Parthipan K

இந்தியாவில் கொரோனா தொற்றால் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 69,039 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ...

ரயிலில் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட பர்ஸ்: 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த அதிசய நிகழ்வு!!

Parthipan K

மும்பை: உள்ளூர் ரயிலில் ஒருவர் தவறவிட்ட பர்ஸை 14 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் ஒப்படைத்த அதிசய நிகழ்வு மும்பையில் நடந்துள்ளது. மகாராஷ்டிரத்தில் நவி மும்பை அருகே உள்ள ...

இந்திய மருத்துவர்கள் சங்கம் கொடுத்த அதிர்ச்சி தகவல்.!

Parthipan K

  கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு நாடு முழுக்க இதுவரை 196 மருத்துவர்கள் பலியாகி உள்ளனர் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் ...