ஸ்வீட் கேட்டதால் ஒன்றை வயது குழந்தையை அடித்து கொன்ற தந்தை! மகாராஷ்டவில் நடந்த கொடுரம்!
ஸ்வீட் கேட்டதால் ஒன்றை வயது குழந்தையை அடித்து கொன்ற தந்தை! மகாராஷ்டவில் நடந்த கொடுரம்! மகாராஷ்டாவில் கோண்டிய என்னும் பகுதியை சேர்ந்தவர் விவேக்.இவருக்கு திருமணம் ஆகி வர்ஷா என்னும் மனைவியுள்ளார்.இவர்களுக்கு வைஷ்ணவி என்னும் ஒன்றை வயது அழகிய மகள் உள்ளார். ஒரு நாள் குழந்தை அழுத நிலையில், வைஷணவி குழந்தையை சமாதனம் செய்து வந்துள்ளார். ஆனால் சமாதானம் செய்தும் குழந்தை ஸ்வீட் கேட்டு மீண்டும் அழ தொடங்கியது.குழந்தை அதிக சத்தத்தில் அழ தொடங்கியதால் அவரது கணவருக்கு கோவம் … Read more