மன்சூர் அலிகானை கைது செய்யும் அவலம்! உச்சக்கட்ட பரபரப்பில் வழக்கின் முடிவு!

Will Mansoor Ali Khan be arrested? The end of the case in extreme excitement!

மன்சூர் அலிகானை கைது செய்யும் அவலம்! உச்சக்கட்ட பரபரப்பில் வழக்கின் முடிவு! திரையுலகமே மிகுந்த துக்கத்தில் இருந்ததது.அனைவரும் சின்ன கலைவாணன் என விவேக்கை போற்றினர்.இவர் நெஞ்சுவலியால் கலை 4.35 மணியளவில் உயிரிழந்தார்.அவர் இறந்ததை தொடர்ந்து பல சர்ச்சைகள் வெடித்தது.அவர் இறப்பதற்கு ஓர் நாள் முன் தான் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.அதன் பின் விளைவாக தான்  அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுவிட்டது என அனைவரும் பேசினர்.ஆனால் யாரும் அச்சமின்றி முன் வந்து பேசவில்லை.மன்சூர் அலிகான் மட்டும் செய்தியாளர்களை சந்தித்து வெளிப்படையான … Read more

மன்சூர் அலிகான் முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கட்டம் கட்டும் காவல்துறை!

மன்சூர் அலிகான் முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கட்டம் கட்டும் காவல்துறை!

கடந்த 15ஆம் தேதி நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் இதனையடுத்து அதற்கு அடுத்த நாளான 16ஆம் தேதி அவருக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை வடபழனியில் இருக்கின்ற சிம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.இந்த சூழ்நிலையில், கடந்த 17ஆம் தேதி சென்னை வடபழனியில் இருக்கின்ற சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் 4:00 மணி 35 நிமிடத்திற்கு மரணமடைந்தார். இந்த நிலையில், நடிகர் மன்சூர்அலிகான் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மக்களை எதற்காக கட்டாயப்படுத்துகிறார்கள் அப்படி … Read more

விவேக் மரணம்! மன்சூர் அலிகானுக்கு கிடுக்குப்பிடி!

விவேக் மரணம்! மன்சூர் அலிகானுக்கு கிடுக்குப்பிடி!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதோடு மட்டுமல்லாமல் தன்னைப் போலவே தமிழகத்தில் இருக்கக்கூடிய எல்லோரும் இந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் அவர் பத்திரிகைகளிடம் பேட்டி கொடுத்தார். அதோடு மட்டுமல்ல அவர் தமிழக அரசு முன்னெடுத்த பல்வேறு நடவடிக்கைகளில் உறுதுணையாக இருந்திருக்கிறார். பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற பல விஷயங்களில் தமிழக அரசுக்கு அவர் உறுதுணையாக இருந்தார். அதேபோல பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை பொது மக்களிடம் கொண்டு … Read more